News November 21, 2024
மாநகராட்சி கூட்டத்திற்கு தாமதமாக வந்த மேயர்

காஞ்சிபுரம் மாநகராட்சிக் கூட்டம் நேற்று (நவ.20) நடைபெறும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட நிலையில், மேயர் மகாலட்சுமி உரிய நேரத்திற்கு கூட்டரங்கிற்கு வரவில்லை. காலதாமதமாக வந்ததால், அதிருப்தி அடைந்த மாமன்ற உறுப்பினர்கள் இதுகுறித்து கேள்விகளை மாநகராட்சி ஆணையர் நவேந்திரனிடம் கேட்டு சற்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், மாநகராட்சி கூட்டம் தொடங்கும் முன்னதாகவே சலசலப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
Similar News
News December 7, 2025
காஞ்சிபுரம்: ரூ.5 லட்சம் இலவச காப்பீடு – APPLY NOW!

காஞ்சிபுரம் மக்களே முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், ஒரு குடும்பம் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். இத்திட்டத்தைப் பெற, குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வருமானச் சான்றிதழ் ஆகியவற்றுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மருத்துவ அடையாள அட்டை வழங்கும் மையத்தில் பதிவு செய்து, அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்ளலாம். இதனை SHARE பண்ணுங்க.!
News December 7, 2025
காஞ்சி: B.E. முடித்தால் ரூ.1,40,000 சம்பளத்தில் அரசு வேலை!

காஞ்சிபுரம் மக்களே, ஏவுகனை மற்றும் பாதுகாப்பு உபகரனங்கள் தயாரிக்கும் பாரத் டைனமிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் 80 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளன. 18 – 27 வயதுகுட்பட்ட B.E./ B. Tech, முதுகலை டிகிரி படித்தவர்கள் டிச 29க்குள் <
News December 7, 2025
காஞ்சியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஏகாம்பரநாதர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு டிசம்பர் 8 அனைத்து காஞ்சிபுரம் நகராட்சி மற்றும் அதனை சுற்றியுள்ள 149 பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார். எனவே காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மாணவ மாணவிகள் நாளை பள்ளிகளுக்கு வர வேண்டாம் டிசம்பர் 9 முதல் வழக்கம் போல் பள்ளிகள் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது


