News November 21, 2024
பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று காலை 10 மணிக்கு ஆண்களுக்கான நவீன கருத்தடை சிகிச்சை குறித்த விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு விழிப்புணர்வு வாகனத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் கிரேஸ் பச்சாவ் கொடியசைத்து தொடங்கி வைக்க உள்ளார் என மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நேற்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News September 24, 2025
பெரம்பலூர்: சமூக நலன், மகளிர் உரிமைத்துறையில் வேலை

பெரம்பலூர் மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையில் தகவல் தொழில்நுட்ப உதவியாளர் பணிக்கான ஆட்கள் தேர்வு நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இதற்கான விண்ணப்பத்தை http//.perambalur.nic.in என்ற இணையதளத்தில் பதிவிரக்கம் செய்து அதில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு 10.10.2025 அன்று மாலை 5 மணிக்குள் நேரில் சென்று சமர்பிக்க வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
News September 23, 2025
தகவல் தொழிற்நுட்ப உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

பெரம்பலூர் மாவட்ட சமூக நலன் (ம) மகளிர் உரிமைத்துறை சார்பில் மத்திய அரசின் மிஷன் சக்தி திட்டத்தின் கீழ் தகவல் தொழிற்நுட்ப உதவியாளர் பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விண்ணப்பங்களை perambalur.nic.in என்ற இணையத்தில் பதிவிறக்கம் செய்து மாவட்ட சமூக நல அலுவலகத்தில் வருகிற 10.10.25ம் தேதிக்குள் விண்ணப்பங்களை நேரில் சமர்பித்து பயன்பெறுமாறு ஆட்சியர் அறிவித்துள்ளார்.
News September 23, 2025
பெரம்பலூர்: இந்தியன் வங்கியில் சூப்பர் வாய்ப்பு!

பெரம்பலூர் மக்களே, மாதம் ரூ.64,820 முதல் ரூ.1,20,940 வரை சம்பளத்தில் இந்தியன் வங்கியில் காலியாக உள்ள 171 Specialist Officers பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. இந்த பணியிடத்திற்கு B.Tech., B.E., M.E., CA., M.Sc., MBA., MCA., உள்ளிட்ட பட்டப்படிப்புகளை முடித்த 23 முதல் 36 வயதுக்கு உட்பட்டவர்கள், இங்கு <