News March 21, 2024
பெரம்பலூர் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அறிவிப்பு

பெரம்பலூர் மற்றும் சிதம்பரம் மக்களவை தொகுதிகள், பெரம்பலூர் மாவட்டத்தில் அமைந்துள்ளன. இந்நிலையில் நாம் தமிழர் கட்சி சார்பில், பெரம்பலூர் மக்களவை தொகுதி வேட்பாளராக தஞ்சாவூரை சேர்ந்த தேன்மொழியும், சிதம்பரம் மக்களவை தொகுதி வேட்பாளராக பெரம்பலூரை சேர்ந்த ஜான்சி ராணியும் அறிவிக்கப்பட்டுள்ளனர். 2024-மக்களவை தேர்தல் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ம் தேதி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
Similar News
News August 18, 2025
பெரம்பலூர்: உங்கள் Phone காணாமல் போனா No Tension!

உங்கள் Phone காணாமல் போனாலும், இல்ல திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். ‘<
News August 18, 2025
பெரம்பலூர் மக்களே உஷாரா இருங்க.. எச்சரிக்கை!

பெரம்பலூரில் ஆப் மூலம் உடனடி கடனாக குறைந்த வட்டியில் லோன் தருவதாக Online விளம்பரங்களை நம்பி கடன் வாங்க வேண்டாம். உங்களுது தனிப்பட்ட விவரங்களை கொடுத்து கடன் வாங்கினால் உங்கள் புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து மிரட்டல்கள் வரலாம். இதனால் சாமானிய மக்கள் லட்சக்கணக்கில் பணத்தை ஏமாந்து வருகின்றனர். ஆகையால் பணம் கஷ்டம் வந்தாலும் அவசரப்பட்டு இதை செய்து விடாதீர்கள். மற்றவர்களுக்கும் SHARE செய்யுங்கள்!
News August 18, 2025
விநாயகா் சிலை குறித்து ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

பெரம்பலூா் மாவட்ட நிா்வாகத்தால் அறிவிக்கப்பட்டுள்ள நீா் நிலைகளில் மட்டுமே விநாயகா் சிலைகளை கரைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ச.அருண்ராஜ் அறிவித்துள்ளார். மேலும், களி மண்ணால் செய்யப்பட்ட பிளாஸ்டா் ஆஃப் பாரிஸ், பிளாஸ்டிக் மற்றும் தொ்மாகோல் கலவையற்ற, சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப்பொருள்களால் செய்யப்படும் விநாயகா் சிலைகளை நீா் நிலைகளில் பாதுகாப்பாக கரைக்க அறிவுறுத்தியுள்ளார்.