News November 20, 2024

செங்கோட்டை அருகே இலவச பயிற்சிக்கு அழைப்பு

image

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையம் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில்,“சுயதொழில் தொடங்க ஆர்வமுள்ள தென்காசி மாவட்ட கிராமப்புற ஆண்கள் மற்றும் பெண்களுக்கு சோலார் பேனல் பொருத்துதல் மற்றும் பழுது பார்த்தல் இலவச பயிற்சி வருகிற டிசம்பர் 2 ஆம் தேதி இலத்தூரில் உள்ள அலுவலகத்தில் வைத்து நடைபெற உள்ளது. விருப்பமுள்ளவர்கள் கலந்து கொள்ளலாம்” என தெரிவிக்கப்பட்டது.

Similar News

News December 8, 2025

தென்காசி: அரசு மருத்துவமனையில் இவை இலவசம்

image

நெல்லை அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படும் இலவச சேவைகள்
1. இலவச மருத்துவ பரிசோதனை
2. அவசர சிகிச்சை
3. மருந்துகள்
4. இரத்தம், எக்ஸ்-ரே, பரிசோதனை சேவைகள்
5. கர்ப்பிணி பெண்களுக்கு இலவச பிரசவம்
6. குழந்தை தடுப்பூசி
7. 108 அவசர அம்புலன்ஸ்
இதில் ஏதும் குறைகள் (அ) லஞ்சம் போன்ற புகார்கள் இருந்தால் தென்காசி மாவட்ட சுகாதார அதிகாரியிடம் 04636-225326 தெரிவியுங்க. இந்த பயனுள்ள தகவலை Share பண்ணுங்க.

News December 8, 2025

சங்கரன்கோவிலில் 257 பேர் கைது!

image

திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக இந்து முன்னணி சார்பில், சங்கரன் கோவில் தேரடி வீதியில் நேற்று ஆர்பாட்டம் நடத்துவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் இதற்கு போலீசார் அனுமதி வழங்கவில்லை. தடையை மீறி கோவில் வாசல் முன்பு போராட்டத்தில் ஈடுபட முயன்ற இந்து முன்னணி மாநில இணை அமைப்பாளர் பொன்னையா, கோ.செயலாளர் ஆறுமுகச்சாமி, மா.செ ஆறுமுகம் உள்ளிட்ட 257 பேரை போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.

News December 8, 2025

தென்காசி மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை!

image

தென்காசி மாவட்டத்தில் இன்று (டிச.08) சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தென்காசி, இராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தெரியாதவர்களுக்கு SHARE பண்ணுங்க.

error: Content is protected !!