News November 20, 2024

ஆசிரியை படுகொலை: இபிஎஸ் ஆவேசம்

image

தஞ்சாவூரில் அரசுப் பள்ளி ஆசிரியை ரமணி (26) கொலை செய்யப்பட்டதற்கு எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவதாக கூறிய அவர், தமிழகத்தில் அந்த அளவுக்கு சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டதாக விமர்சித்தார். மேலும், சட்டம் ஒழுங்கை காப்பதில் முதல்வர் கவனம் செலுத்தும்படியும் இபிஎஸ் வலியுறுத்தியுள்ளார்.

Similar News

News August 15, 2025

இன்றைய நல்ல நேரம்

image

▶ஆகஸ்ட் 15 – ஆடி 30 ▶ கிழமை: வெள்ளி ▶ நல்ல நேரம்: 9:15 AM – 10:15 AM, 4:45 PM – 5:45 PM ▶ கெளரி நல்ல நேரம்: 12:15 AM – 1:15 AM & 6:30 PM – 7:30 PM ▶ராகு காலம்: 10:30 AM – 12:00 PM ▶எமகண்டம்: 3:00 PM – 4:30 PM ▶ குளிகை: 9:00 AM – 10:30 AM ▶ திதி: சப்தமி ▶சூலம்: மேற்கு ▶பரிகாரம்: வெல்லம் ▶பிறை: தேய்பிறை.

News August 15, 2025

ஆப்ரேஷன் சிந்தூர் பற்றி விளக்கிய வீரமங்கைகள்

image

ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து ஊடகம் முன்பு விளக்கமளித்த கர்னல் சோபியா குரேசி, விங் கமெண்டர் வியோமிகா சிங் ‘கோன் பனேகா க்ரோர்பதி’ நிகழ்ச்சியில் பங்கேற்றனர். நிகழ்வில் பேசிய சோபியா குரேசி, தொடர் தாக்குதல் நடத்தும் பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்க வேண்டிய அவசியத்தால் ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்தார். 25 நிமிடங்களில் இலக்குகள் அழிக்கப்பட்டதாக வியோமிகா சிங் கூறினார்.

News August 15, 2025

பள்ளியில் LED திரையில் ஆபாச படம்

image

ம.பி மாநிலம் சுதாலியா பகுதியில் பி.எம்.ஸ்ரீ பள்ளி உள்ளது. இப்பள்ளியில் ஒரு வகுப்பறையில் ஆசிரியர் இல்லாத போது LED திரையில் ஆபாச படம் ஓடி உள்ளது. அந்த சமயத்தில் 13 மாணவர்கள் வகுப்பில் இருந்துள்ளனர். அதில் ஒரு மாணவர் இச்சம்பவத்தை வீடியோவாக எடுத்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், 3 பேர் கொண்ட குழு அமைத்து இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த மாவட்ட கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.

error: Content is protected !!