News November 20, 2024
விடுமுறை: பள்ளி தலைமை ஆசிரியர்கள் முடிவு செய்யலாம்!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று அதிகாலை முதல் தொடர் மழை பெய்து வருவதால் பல்வேறு மாவட்டங்களில் விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் ஆங்காங்கே பரவலாக மிதமான மழை பெய்துள்ளதால் இன்று(நவ.20) பள்ளிகளுக்கு விடுமுறை விடுவது குறித்து சூழலுக்கு ஏற்ப அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களே முடிவு எடுத்துக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் முனைவர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.
Similar News
News March 13, 2026
விருதுநகர்: ரூ.85,000 சம்பளத்தில் வங்கி வேலை

IDBI வங்கியில் 200 Assistant manager காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு, டிகிரி மற்றும் 2 வருட முன் அனுபவம் உள்ளவ வயது 21 முதல் 30 வயதிற்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். இதில் ஊதியமாக ரூ. 48480 – ரூ.85,920 வரை வழங்கப்படும் நிலையில் ஆர்வமுள்ளவர்கள் <
News March 13, 2026
விருதுநகர்: ரூ.85,000 சம்பளத்தில் வங்கி வேலை

IDBI வங்கியில் 200 Assistant manager காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு, டிகிரி மற்றும் 2 வருட முன் அனுபவம் உள்ளவ வயது 21 முதல் 30 வயதிற்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். இதில் ஊதியமாக ரூ. 48480 – ரூ.85,920 வரை வழங்கப்படும் நிலையில் ஆர்வமுள்ளவர்கள் <
News March 13, 2026
அருப்புக்கோட்டையில் போக்குவரத்து மாற்றம்

அருப்புக்கோட்டை நகராட்சி தங்கமயில் பேருந்து நிறுத்தத்தில் புதிதாக பயணிகள் நிழற்குடை ரூப் டாப் வகையில் அமைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பணிகள் இன்று இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. இன்றைய தினம் மாலையில் இந்த பயணிகள் நிழல் குடை திறக்கப்பட உள்ள நிலையில் அப்பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முருகன் கோவில் பகுதியில் இருந்து அகமுடையார் மஹால் வரை போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.


