News November 20, 2024

வீட்டிலேயே பிரசவம் பார்த்த கணவன்: போலீஸ் விசாரணை

image

குன்றத்தூர், நந்தம்பாக்கத்தைச் சேர்ந்த மனோகரன், கடந்த 17ஆம் தேதி தன்னுடைய மனைவிக்கு வீட்டிலேயே பிரசவம் பார்த்துள்ளார். இந்த அனுபவத்தை தன்னுடைய வாட்ஸ் அப் குழுவில் பகிர்ந்துள்ளார். இதுகுறித்து, எழுச்சூர் வட்டார மருத்துவ அலுவலர் அப்துல் ஜலீல் குன்றத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். வீட்டில் குழந்தை பெற்றவர்களின் அனுபவம் என்ற வாட்ஸ் ஆப் குழுவில் மொத்தம் 1024 பேர் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Similar News

News March 6, 2026

காஞ்சிபுரம்: இரவு நேர ரோந்து போலிசார் விவரங்கள்

image

காஞ்சிபுரம் மாவட்டம் இரவு ரோந்து பார்க்கும் அதிகாரிகள் மற்றும் காவல் நிலையங்கள் தொடர்பு எண்கள் பொதுமக்களுக்கு வசதியாக சற்றுமுன் வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவி மற்றும் குற்ற செயல்களோ அல்லது சந்தேக நிலை ஏற்பட்டால், அருகிலுள்ள காவல் நிலையத்தில் சென்று பெயர் பட்டியலில் உள்ள அதிகாரிகளுடன் நேரடியாக தொடர்பு கொள்ளலாம் அல்லது தொலைபேசியின் மூலம் தொடர்பு கொள்ளவும்.

News March 5, 2026

காஞ்சி: போன் வைத்திருப்போர் கவனத்திற்கு!

image

காஞ்சிபுரம் மக்களே, உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது இணையதளத்தை <>கிளிக் <<>>செய்து செல்போன் நம்பர், IMEI நம்பர், தொலைந்த நேரம், இடம் மற்றும் உங்களின் தகவல்கள் ஆகியவற்றை பதிவிட்டு Complaint பண்ணலாம்! உடனே Phone Switch Off ஆகிவிடும். பின்பு உங்கள் Phone-யை டிரேஸ் செய்து Easy-ஆக கண்டுபிடிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் ஷேர்!

News March 5, 2026

காஞ்சி: மக்களே இனி ஆன்லைனில் பட்டா!

image

பட்டா, சிட்டா ஆன்லைனில் பெற அரசின் இந்த இணையதளத்திற்கு செல்லுங்கள். பட்டா, சிட்டா நில அளவைப் பதிவேடு ஆப்ஷனை <>க்ளிக் செய்யுங்கள்<<>>. அதில் மாவட்டம், வட்டம், கிராமம் பட்டா, சிட்டாவை தேர்வு செய்து உங்கள் செல்போன் எண்ணை பதிவிடுங்கள். பின்னர் OTP-யை பதிவிட்டு உறுதி செய்தவுடன் உங்களது ஆவணம் PDF ஃபைலாக தோன்றும். அதனை பிரிண்ட் அவுட் எடுத்துக்கோங்க அவ்வளவுதான். (SHARE IT NOW)

error: Content is protected !!