News November 19, 2024

போக்ஸோ வழக்கு கைதிகளுக்கு குண்டாஸ் – ஆட்சியர்

image

திருப்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த 16.09.2024 அன்று துவரங்குறிச்சியை சேர்ந்த ராசு மற்றும் முருகேசன் ஆகியோர் மீது போக்சோ வழக்கு பதியப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.இந்நிலையில் இன்று (நவ.19) சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஒப்புதலின் அடிப்படையில் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆசா அஜித் இருவரையும் குண்டர் தடுப்பு காவலில் அடைக்க உத்தரவிட்டுள்ளார்.

Similar News

News March 18, 2026

தொழில் பங்கீட்டாளராக பணிபுரிய விண்ணப்பிக்கலாம்

image

சிவகங்கை மாவட்டம், பாரத்நெட் திட்டத்தின் கீழ் கிராமப்புறங்களில் உயர்தர இணைய சேவைகளை வழங்குவதற்கு மாவட்ட அளவிலான தொழில் பங்கீட்டாளர்களாக (DLFP) பணிபுரிய விருப்பமுள்ள நபர்கள் https://tanfinet.tn.gov.in குறிப்பிட்ட என்ற இணையதளம் வாயிலாக வருகின்ற 10.4.26 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் பொற்கொடி இன்று தெரிவித்துள்ளார்.

News March 18, 2026

சிவகங்கை: ரூ.1,20,940 சம்பளத்தில் BANK வேலை.. APPLY!

image

Central Bank of India வங்கியில் காலியாக உள்ள 275 Specialist Officer காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. இதற்கு B.E, B.Tech, MCA முடித்த 18 – 45 வயதுடையவர்கள் மார்ச் 23ம் தேதிக்குள் இங்கு <>கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.1,20,940 வரை வழங்கப்படும். எழுத்து தேர்வு அடிப்படையில் தகுதியான நபர்கள் நியமிக்கப்படுவர். இந்த தகவலை வேலை தேடும் உங்க நண்பர்களுக்கு SHARE IT

News March 18, 2026

சிவகங்கை: ரூ.1,20,940 சம்பளத்தில் BANK வேலை.. APPLY!

image

Central Bank of India வங்கியில் காலியாக உள்ள 275 Specialist Officer காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. இதற்கு B.E, B.Tech, MCA முடித்த 18 – 45 வயதுடையவர்கள் மார்ச் 23ம் தேதிக்குள் இங்கு <>கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.1,20,940 வரை வழங்கப்படும். எழுத்து தேர்வு அடிப்படையில் தகுதியான நபர்கள் நியமிக்கப்படுவர். இந்த தகவலை வேலை தேடும் உங்க நண்பர்களுக்கு SHARE IT

error: Content is protected !!