News November 19, 2024
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பம்

சேலம் மாவட்டத்தில் உள்ள ஏற்காடு, ஓமலூர், சங்ககிரி, மேட்டூர், எடப்பாடி, சேலம் மேற்கு, வடக்கு, தெற்கு, வீரபாண்டி, கெங்கவல்லி, ஆத்தூர் ஆகிய 11 சட்டமன்றத் தொகுதிகளில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சுமார் 23,639 பேர் விண்ணப்பித்துள்ளதாக சேலம் மாவட்ட ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி தெரிவித்துள்ளார். வாக்காளர் பெயரை நீக்க 4,935 பேரும், திருத்தம் செய்ய 13,534 பேரும் விண்ணப்பித்துள்ளனர்.
Similar News
News March 5, 2026
சேலம்: டிகிரி இருக்கா? ரூ.58,000 சம்பளத்தில் வேலை!

சேலம் மக்களே.., இந்திய ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள 650 உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தாலே போதுமானது. மாதம் ரூ. 58,514 சம்பளம் வழங்கப்படும். இந்த பணிக்கு விண்ணப்பிக்க வருகிற மார்ச் 8ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் <
News March 5, 2026
எடப்பாடி பழனிச்சாமியை எதிர்த்து இவர் போட்டியா?

தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், எடப்பாடி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட முன்னாள் தடகள வீராங்கனை அத்யா சதாசிவம் விருப்பமனு அளித்துள்ளார். விளையாட்டுத் துறையில் முத்திரை பதித்த இவர், தற்போது மக்கள் சேவைக்காகத் தேர்தல் அரசியலில் களம் இறங்கியுள்ளது கவனத்தை ஈர்த்துள்ளது. ஈபிஎஸ்-ஸின் சொந்தத் தொகுதியில் ஒரு வீராங்கனை விருப்பமனு அளித்திருப்பது குறித்து உங்கள் கருத்து என்ன?
News March 5, 2026
சேலம்: காதலன் கைவிட்டதால் இளம் பெண் விபரீதம்!

ஆட்டையாம்பட்டியைச் சேர்ந்த கல்லூரி மாணவி கோபிகா. இவர் 5 ஆண்டுகளாக இளம்பிள்ளையை சேர்ந்த கார்த்திகேன் (25) என்பரை காலலித்து வந்துள்ளார். இதன் பின்னர் திருமணம் செய்ய கார்த்திகேன் மறுத்தாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த மாணவி விஷம் குடித்து உயிரிழந்தார். இது குறித்து வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார்,காதலன் கார்த்திகேயனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்


