News November 19, 2024
கோவை: அம்பேத்கர் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

2024-2025 ஆம் நிதியாண்டில் கோவை மாவட்டத்தில் 2024-ஆம் ஆண்டுக்கான அம்பேத்கர் தமிழ்நாடு அரசு விருதுகள் வழங்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அதன்படி இவ்விருதுக்கு தகுதியான நபர்கள் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் (22.11.2024)-க்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்தி குமார் பாடி இன்று தெரிவித்துள்ளார்.
Similar News
News March 10, 2026
கோவை: மாதம்தோறும் ரூ.4,000 நிதியுதவி வேண்டுமா?

மத்திய அரசின் ‘மிஷன் வத்சல்யா’ குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், ஒரு குடும்பத்தில் அதிகபட்சமாக இரண்டு குழந்தைகளுக்கு, மாதம் தலா ₹4,000 வீதம் மூன்று ஆண்டுகளுக்கு நிதியுதவி வழங்கப்படுகிறது.இந்தத் திட்டத்தைப் பெற, வருமானச் சான்றிதழ் மட்டுமே போதுமானது.நீங்கள் இ-சேவை மையம் மூலமாகவோ அல்லது கோவை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலுவலகத்தில் நேரடியாகவோ விண்ணப்பிக்கலாம். இதை SHARE பண்ணுங்க!
News March 10, 2026
கோவை: ரூ.50,000 சம்பளத்தில் வங்கி வேலை!

கோவை மக்களே, சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள275 Specialist Officer பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு டிகிரி படித்திருந்தால் போதுமானது. சம்பளம் வேலைக்கேற்ப ₹48,480 முதல் ₹1,20,940/- வரை வழங்கப்படும். இதற்கு விருப்பமுள்ளவர்கள் இந்த லிங்கை <
News March 10, 2026
மருதமலை கோயிலுக்கு செல்வோர் கவனத்திற்கு!

கோவை மருதமலை சுப்பிரமணியசாமி கோவிலில் இன்று (10.03.2026) முதல் செல்போன் பயன்படுத்த கோவில் நிர்வாகம் தடை விதித்துள்ளது. ராஜகோபுரம் முதல் அனைத்து சன்னதிகள் மற்றும் வளாகம் முழுவதும் செல்போனில் பேசவும், புகைப்படம் எடுக்கவும் அனுமதியில்லை. பக்தர்கள் தங்களின் செல்போன்களை சுவிட்ச் ஆப் செய்துவிட்டு, அமைதியான முறையில் தரிசனம் செய்ய ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.


