News November 19, 2024
சிறையில் ஆயுள் தண்டனை கைதிகள் திடீர் போராட்டம்

புதுச்சேரி காலாப்பட்டு மத்திய சிறையில் 300-க்கும் மேற்பட்ட விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர் ஆயுள் தண்டனை கைதிகளுக்கு பரோல் வழங்க சிறை நிர்வாகம் மறுத்து வருவதாக கூறப்படுகிறது இதை எதிர்த்து ஆயுள் தண்டனை கைதிகள் நேற்று சமையல் வேலை செய்யாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர் இது சிறைக்குள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது இந்த நிலையில் விசாரணை கைதிகள் மூலம் சமையல் செய்து மற்ற கைதிகளுக்கு உணவு வழங்கப்பட்டது
Similar News
News March 5, 2026
புதுவை: ஜார்க்கண்ட்டைச் சேர்ந்த இளம்பெண் தற்கொலை

வில்லியனூர் பகுதியில் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ஜோதி கலிண்டி என்ற இளம்பெண் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இரவுப் பணியில் இருந்து வீடு திரும்பிய அவரது கணவர் சிவா சர்தார், மனைவி உயிரிழந்த நிலையில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் வில்லியனூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து, தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News March 5, 2026
புதுவை: ஜார்க்கண்ட்டைச் சேர்ந்த இளம்பெண் தற்கொலை

வில்லியனூர் பகுதியில் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ஜோதி கலிண்டி என்ற இளம்பெண் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இரவுப் பணியில் இருந்து வீடு திரும்பிய அவரது கணவர் சிவா சர்தார், மனைவி உயிரிழந்த நிலையில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் வில்லியனூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து, தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News March 5, 2026
புதுவை: கஞ்சா விற்ற இருவர் கைது

புதுவை மங்கலம் உதவி ஆய்வாளர் பெரியசாமி மற்றும் போலீசார் உறுவையாறு திருக்காஞ்சி மெயின் ரோடு ஆண்டியார்பாளையம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு கஞ்சா விற்பனை செய்த 2 பேரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் உறுவையாறு புதுநகரை சேர்ந்த முகிலன் (20), கரிக்கலாம்பாக்கம் தமிழரசு (20) என்பது தெரிய வந்தது. இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்தனர்.


