News November 19, 2024

 கள்ளக்குறிச்சி மாவட்ட  ஆட்சியர் அறிவிப்பு 

image

 கல்வி பயிலும் மாற்றுத்திறனாளி மாணவகள் 2024-25ம் ஆண்டிற்கு கல்வி உதவித்தொகை பெற தங்கள் அருகாமையில் உள்ள இசேவை மையம் மூலம் விண்ணப்பிக்கலாம். மாற்றுத்திறனாளி மாணவர்கள் தங்களுடைய தேசிய அடையாள அட்டை, ரேஷன் கார்டு, ஆதார் அட்டை மற்றும் மதிப்பெண் சான்று கல்விச் சான்று, வங்கி கணக்கு புத்தக நகல் ஆகியவற்றுடன் www.tnesevai.tn.gov.in இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என கள்ளக்குறிச்சி  ஆட்சியர் அறிவித்துள்ளார்.

Similar News

News September 11, 2025

கள்ளக்குறிச்சி: ரூ. 1000 பெற, இந்த 5 ஆவணங்கள் போதும்!

image

பெண்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்க ரேஷன் கார்டு, மொபைல் எண், ஆதார் அட்டை, வங்கிக் கணக்குப் பாஸ்புக், மற்றும் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் ஆகிய ஐந்து ஆவணங்கள் போதுமானது. <>இந்த லிங்கில் <<>>கிளிக் செய்து கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெறும் உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் குறித்து தெரிந்துகொண்டு, நேரில் சென்று விண்ணப்பித்து பயன் பெறுங்கள். ஷேர் பண்ணுங்க.

News September 11, 2025

கத்தியை காட்டி மிரட்டி கொலைமிரட்டல் விடுத்த நபர் கைது

image

ஆசனூரை சேர்ந்த சகுந்தலாவும் வெங்கடேசனும் பக்கத்து பக்கத்து வீட்டுக்காரர்கள். கடந்த 3-ம் தேதி வெங்கடேசன் மது போதையில் இரு வீட்டாரின் இடையில் உள்ள சந்தில் சிறுநீர் கழித்ததாகவும், இதனை கேட்ட சகுந்தலாவை வெங்கடேசன் கத்தியை காட்டி கொன்றுவிடுவேன் என கொலை மிரட்டல் விடுத்ததாக அளித்த புகாரின் பேரில் வெங்கடேசனை இன்று போலீசார் கைது செய்தனர்.

News September 11, 2025

தேர்ச்சி சதவீதத்தை உயர்த்துவது தொடர்பான ஆய்வுக் கூட்டம்

image

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில், அரசு மேல்நிலைப் பள்ளிகளில் மாணவர்களின் வருகையை அதிகரித்து தேர்ச்சி சதவீதத்தை உயர்த்தும் வகையில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் எம்.எஸ்.பிரசாந்த் தலைமையில் இன்று (10.09.2025)
நடைபெற்றது. இதில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கார்த்திகா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!