News November 18, 2024
இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (18.11.2024) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
Similar News
News March 28, 2026
பறக்கும் படை வாகன சோதனைக்கு ஆட்சியர் ஆய்வு

திருவண்ணாமலை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் ஆட்சியர் க.தர்ப்பகராஜ், இன்று (மார்ச்.28) சோ.கீழ்நாச்சிப்பட்டு திண்டிவனம் சாலையில் பறக்கும் படையினர் மேற்கொண்ட வாகன சோதனையை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தேர்தல் விதிமுறைகள் கடைப்பிடிப்பு குறித்து அதிகாரிகளுக்கு தேவையான வழிமுறைகளையும் அறிவுறுத்தினார்.
News March 28, 2026
பறக்கும் படை வாகன சோதனைக்கு ஆட்சியர் ஆய்வு

திருவண்ணாமலை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் ஆட்சியர் க.தர்ப்பகராஜ், இன்று (மார்ச்.28) சோ.கீழ்நாச்சிப்பட்டு திண்டிவனம் சாலையில் பறக்கும் படையினர் மேற்கொண்ட வாகன சோதனையை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தேர்தல் விதிமுறைகள் கடைப்பிடிப்பு குறித்து அதிகாரிகளுக்கு தேவையான வழிமுறைகளையும் அறிவுறுத்தினார்.
News March 28, 2026
பறக்கும் படை வாகன சோதனைக்கு ஆட்சியர் ஆய்வு

திருவண்ணாமலை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் ஆட்சியர் க.தர்ப்பகராஜ், இன்று (மார்ச்.28) சோ.கீழ்நாச்சிப்பட்டு திண்டிவனம் சாலையில் பறக்கும் படையினர் மேற்கொண்ட வாகன சோதனையை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தேர்தல் விதிமுறைகள் கடைப்பிடிப்பு குறித்து அதிகாரிகளுக்கு தேவையான வழிமுறைகளையும் அறிவுறுத்தினார்.


