News November 18, 2024
கடலூரில் 501 மனுக்கள் பெற்ற ஆட்சியர்

கடலூரில் இன்று பொதுமக்கள் குறைகேட்பு நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமையில் நடந்தது. இதில் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 501 மனுக்களை பொதுமக்கள் ஆட்சியரிடம் அளித்தனர். அந்த மனுக்களை உடனடியாக பரிசீலனை செய்து தீர்வு காண வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இதில் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Similar News
News March 14, 2026
கடலூர்: டிராக்டர் மோதி இளம்பெண் பலி

பண்ருட்டி அடுத்த திருத்துறையூர் அரசு பள்ளியில் தற்காலிக ஆசிரியராக பணிபுரிபவர் சௌந்தரி (35). இவர், உடன் பணி புரியும் கண்டரகோட்டையை சேர்ந்த சிவசங்கரியுடன் (36) நேற்று ஸ்கூட்டரில் சென்றபோது, கரும்பு ஏற்றிசென்ற டிராக்டர் மோதி சௌந்தரி உயிரிழந்தார். மேலும் படுகாயமடைந்த சிவசங்கரி பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். இதுகுறித்து புதுப்பேட்டை போலீசார் வழக்குபதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
News March 14, 2026
கடலூர்: டிராக்டர் மோதி இளம்பெண் பலி

பண்ருட்டி அடுத்த திருத்துறையூர் அரசு பள்ளியில் தற்காலிக ஆசிரியராக பணிபுரிபவர் சௌந்தரி (35). இவர், உடன் பணி புரியும் கண்டரகோட்டையை சேர்ந்த சிவசங்கரியுடன் (36) நேற்று ஸ்கூட்டரில் சென்றபோது, கரும்பு ஏற்றிசென்ற டிராக்டர் மோதி சௌந்தரி உயிரிழந்தார். மேலும் படுகாயமடைந்த சிவசங்கரி பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். இதுகுறித்து புதுப்பேட்டை போலீசார் வழக்குபதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
News March 14, 2026
கடலூர்: டிராக்டர் மோதி இளம்பெண் பலி

பண்ருட்டி அடுத்த திருத்துறையூர் அரசு பள்ளியில் தற்காலிக ஆசிரியராக பணிபுரிபவர் சௌந்தரி (35). இவர், உடன் பணி புரியும் கண்டரகோட்டையை சேர்ந்த சிவசங்கரியுடன் (36) நேற்று ஸ்கூட்டரில் சென்றபோது, கரும்பு ஏற்றிசென்ற டிராக்டர் மோதி சௌந்தரி உயிரிழந்தார். மேலும் படுகாயமடைந்த சிவசங்கரி பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். இதுகுறித்து புதுப்பேட்டை போலீசார் வழக்குபதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


