News November 18, 2024
திருச்செந்தூர் கோயில் யானை மிதித்ததில் 2 பேர் பலி

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் யானை(தெய்வானை) மிதித்ததில் இருவர் உயிரிழந்தனர். திடீரென மதம் பிடித்த யானை கோயிலுக்கு வந்திருந்த 2 பேரை மிதித்தது. இதில் யானை பாகனின் உறவினரான சிசுபாலன் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பலத்த காயமடைந்த யானைப் பாகன் உதயகுமார் அருகில் உள்ள ஹாஸ்பிட்டலில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி சற்றுமுன் பலியானார்.
Similar News
News March 13, 2026
சஞ்சுவை புறக்கணித்தாரா கில்?

சஞ்சு அணியில் இடம்பெற்றதால்தான், T20 அணியில் கில்லிற்கு இடம் கிடைக்கவில்லை என்ற கருத்துள்ளது. T20I WC வென்ற இந்திய அணியை பாராட்டி கில் வெளியிட்ட போஸ்ட்டில், சஞ்சுவை கண்டுபிடிக்க முடியவில்லை. இரண்டு விஷயங்களையும் முடிச்சு போட்ட நெட்டிசன்கள் கில் வன்மத்தை கக்கிவிட்டார் என விமர்சிக்கின்றனர். ஆனால், கில் பதிவிட்ட போட்டோ எடுக்கப்பட்ட Angle-ல், சஞ்சு மறைந்துவிட்டார் என்பதே உண்மை.
News March 13, 2026
புதுச்சேரியில் பாஜக கூட்டணியில் இழுபறியா?

மாநில அந்தஸ்து வழங்கினால் மட்டுமே NDA கூட்டணியில் இணைவோம் என்று என்.ஆர்.காங்., விடாப்பிடியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நேற்று நள்ளிரவு 2.30 மணி வரை கட்சியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்நிலையில், இன்று மாலை அம்மாநிலத்திற்கான பாஜக தேர்தல் பொறுப்பாளர் மன்சுக் மாண்டவியா புதுச்சேரி வருகிறார். முன்னதாக, புதுவை அரசு சார்பில் 13 முறை தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
News March 13, 2026
புதுச்சேரியில் பாஜக கூட்டணியில் இழுபறியா?

மாநில அந்தஸ்து வழங்கினால் மட்டுமே NDA கூட்டணியில் இணைவோம் என்று என்.ஆர்.காங்., விடாப்பிடியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நேற்று நள்ளிரவு 2.30 மணி வரை கட்சியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்நிலையில், இன்று மாலை அம்மாநிலத்திற்கான பாஜக தேர்தல் பொறுப்பாளர் மன்சுக் மாண்டவியா புதுச்சேரி வருகிறார். முன்னதாக, புதுவை அரசு சார்பில் 13 முறை தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது.


