News November 18, 2024

 அலுவலக நேரத்தில் ஊழியர்கள் இல்லாததால் மக்கள் சிரமம்

image

கிருஷ்ணகிரி லண்டன் பேட்டை பகுதியில் அமைந்துள்ள பி.எஸ்.என்.எல் அலுவலகத்தில் இன்று(நவ 18) காலை10:15 மணி ஆகியும் ஊழியர்கள் பணிக்கு வராததால் புதிய சிம் வாங்க வரும் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். அதிகாரிகள் எப்போது வருவார்கள் என செக்யூரிட்டி இடம் கேட்ட போது அவர்கள் வரும் நேரத்தில் தான் வருவார்கள் என்று அலட்சியமாக பதில் கூறியுள்ளார். இதனால் அப்பகுதியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

Similar News

News March 11, 2026

கிருஷ்ணகிரி: மனதில் நிம்மதி இல்லையா ? இங்க போங்க!

image

கிருஷ்ணகிரி நகரத்திலிருந்து 5 கி.மீ தூரத்தில் உள்ளது ஸ்ரீ பர்ஷ்வ பத்மாவதி சக்திபீட தீர்த்த தாம். 24 தீர்த்தங்கரர்களை கொண்ட இக்கோயில் பத்மாவதி தேவியுடன் தொடர்புடைய முக்கியமான புனிதத் தலங்களில் ஒன்றாகும். இந்த கோயில் வளாகம், கட்டிடக்கலை அழகு நம் கண்களை கவரும் வகையில் அமைந்திருக்கும். மேலும் இங்குள்ள அமைதியான சூழலில் நாம் தியானம் செய்தால் மன அமைதி கிடைக்கும். ஷேர் பண்ணுங்க

News March 11, 2026

கிருஷ்ணகிரி: SIM கார்டால் வரும் ஆபத்து-உஷார்!

image

கிருஷ்ணகிரி மக்களே, இணையதள பயன்பாடு அதிகரிக்க ஆன்லைன் மோசடிகளும் அதிகரிக்கிறது. மோசடிக்கு மூலப்பொருள் சிம் கார்டுதான். மோசடியாளர்கள் மற்றவர்கள் பெயரில் உள்ள சிம் கார்டுகளைதான் மோசடிக்கு பயன்படுத்துகின்றனர். இந்த <>லிங்க்<<>> மூலம் நீங்கள் உங்கள் பெயரில் உள்ள சிம் கார்டு விவரங்களை பெற்று, உபயோகத்தில் இல்லாத சிம் கார்டுகளை நீக்கலாம். உங்கள் சிம் கார்டுகளை மற்றவர்கள் பயன்படுத்துவதை தடுக்கலாம். ஷேர்.

News March 11, 2026

கிருஷ்ணகிரி: ஆதார் அட்டை வைத்துள்ளோர் கவனத்திற்கு!

image

கிருஷ்ணகிரி மக்களே, ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி இ-சேவை மையத்திற்கு செல்ல வேண்டாம். எந்த அலைச்சலும் இல்லாமல், வீட்டில் இருந்தபடியே இங்கே<> கிளிக்<<>> செய்து மாற்றம் செய்து கொள்ளலாம். மேலும், ஆதார்-பான் இணைப்பு, KYC செயல்முறையும் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தகவலை மற்றவர்களும் தெரிந்துகொள்ள SHARE பண்ணுங்க.

error: Content is protected !!