News November 18, 2024
தேனி: சிறுமிக்கு திருமணம்: 5 பேர் மீது போக்சோ வழக்கு

பெரியகுளம் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர் பெரியகுளம் ஒன்றிய அலுவலகம் ஊர் நல அலுவலரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு 18 வயது பூர்த்தியடையாத நிலையில் தனக்கு 2022-ல் தனக்கு திருமணம் செய்து வைத்து தற்பொழுது 8 மாத குழந்தை உள்ளதாக புகார் அளித்தார். இதன் அடிப்படையில் சிறுமியை திருமணம் செய்த கொடைக்கானல் பகுதியைச் சேர்ந்த பாண்டி உள்ளிட்ட 5 பேர் மீது நேற்று(நவ.17) போக்சோ வழக்கு பதிவு செய்து விசாரணை
Similar News
News July 10, 2025
தேனி மாவட்ட சைபர் கிரைம் காவல்துறை விழிப்புணர்வு அறிவிப்பு

தேனி மாவட்ட காவல்துறை நிர்வாகம், பொதுமக்களை சமூக வலைதளங்களில் புகைப்படங்களை பதிவேற்றும் முன் விழிப்புணர்வுடன் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளது. புதிய தொழில்நுட்பம் (AI) மூலம் புகைப்படங்களை தவறாக சித்தரித்து, சமூக வலைதளங்களில் பதிவேற்றி பணம் பறிக்கும் மோசடிகளில் சைபர் குற்றவாளிகள் ஈடுபடுவதாகவும், இதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனவும் நேற்று (ஜூலை 9, 2025) தெரிவித்துள்ளது.
News July 9, 2025
தேனி மாவட்ட இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

தேனி மாவட்டத்தில் இன்று 09.07.2025 இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேவையுள்ளவர்கள் அந்தந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம் எனவும் மாவட்ட காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.
News July 9, 2025
தேனி: B.E முடித்தவர்களுக்கு ரூ.1.2 லட்சம் சம்பளத்தில் வேலை

மத்திய அரசு துறைகளில் காலியாக உள்ள 1340 Junior Engineer பணியிடங்களை நிரப்ப மத்திய பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு டிப்ளமோ, B.E / B.Tech முடித்தவர்கள் <