News November 18, 2024
ரயிலில் ரீல்ஸ் எடுப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை – ரயில்வே

ஓடும் ரயில்களில் படியில் நின்றும் தண்டவாளங்களில் நின்றும் ரயில் பெட்டியில் ஏறி நின்று உயிரை பணயம் வைத்து இளைஞர்கள் வீடியோ எடுக்கும்போது உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது. இவற்றை கட்டுப்படுத்த முடிவு செய்துள்ள ரயில்வே வாரியம், சமூக ஊடகங்களில் பிரபலமாக ரீல்ஸ் எடுப்பவர்கள் மீது சட்ட ரீதியான வழக்கு பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நேற்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
Similar News
News March 22, 2026
திருநெல்வேலி: தற்கொலை செய்த சிறுமியின் கடைசி ஆசை

மூலக்கரைப்பட்டி சேர்ந்த விவசாயி ஆறுமுகம். கடந்த சில நாட்களுக்கு முன்பு கொலை செய்யப்பட்டார். இவரது மகள் பேபி கனி இன்று தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை செய்து கொண்ட பெண் தனது அப்பாவை அடக்கம் செய்த இடத்தில் தன்னை அடக்கம் செய்ய வேண்டி உள்ளங்கையில் எழுதியுள்ளார். இதனை கண்ட உறவினர்கள் கதறி அழுதனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
News March 22, 2026
நெல்லை: ரூ.1,20,940 சம்பளத்தில் வங்கி வேலை ரெடி!

நெல்லை மக்களே, Central Bank of India வங்கியில் காலியாக உள்ள 275 Specialist Officer பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகின. 18 – 45 வயதுகுட்பட்ட B.E/B.Tech, MCA படித்தவர்கள் மார்ச் 23க்குள்<
News March 22, 2026
நெல்லை: ரூ.1,20,940 சம்பளத்தில் வங்கி வேலை ரெடி!

நெல்லை மக்களே, Central Bank of India வங்கியில் காலியாக உள்ள 275 Specialist Officer பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகின. 18 – 45 வயதுகுட்பட்ட B.E/B.Tech, MCA படித்தவர்கள் மார்ச் 23க்குள்<


