News March 21, 2024
தேர்தல்: விண்ணப்பிக்க மார்ச் 24 கடைசி நாள்

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19இல் நடைபெறவுள்ள நிலையில், முதியோர்கள் (85 வயதிற்கு மேற்பட்ட) / மாற்றுத்திறனாளிகள் வீட்டிலிருந்தே வாக்களிக்கும் வகையில் தபால் வாக்கு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, பகுதி வாக்குச்சாவடி அலுவலரிடம் படிவம் 12D-ஐ பெற்று பூர்த்திசெய்து மார்ச் 24ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Similar News
News September 6, 2025
கரூர்: காவல்துறை சார்பாக மினி மாரத்தான் போட்டி

கரூர் மாவட்ட காவல்துறை, குளித்தலை காவல்நிலையம் மற்றும் சீட்டா ஸ்போர்ட்ஸ் அகாடமி இணைந்து, செப்டம்பர் 6 ஆம் தேதி காவலர் தினத்தையொட்டி மினி மாரத்தான் போட்டியை ஏற்பாடு செய்துள்ளனர். பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கான இந்த போட்டி காலை 6.00 மணிக்கு குளித்தலை சுங்ககேட் பகுதியில் நடைபெற உள்ளது. போட்டியில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் 9944279707 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பதிவுசெய்யலாம்.
News September 5, 2025
கரூர்: ரூ.25,000 சம்பளத்தில் வேலை! APPLY NOW

கரூர் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்தில் உள்ள 34, Office Accountant பணியிடங்களை நிரப்ப, தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு மாத ஊதியமாக ரூ.15,000 – ரூ.25,000 வழங்கபடும். எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள், <
News September 5, 2025
கரூர்: ரூ.40,000 சம்பளத்தில் வேலை! APPLY NOW

கரூர் மக்களே, மத்திய அரசின் இந்திய விமான நிலைய ஆணையத்தில் ரூ.40,000 முதல் ரூ.1,40,000 சம்பளம் வரை பல்வேறு பிரிவுகளில் உள்ள ஜூனியர் நிர்வாகி பணியிடங்களுக்கு (AAI Junior Executive) அறிவிப்பு வெளியாகியுள்ளது. தேசிய அளவில் 976 காலிப்பணியிடங்கள் உள்ளன. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் (27.09.2025) தேதிக்குள் <