News November 18, 2024
கலவரத்தில் இறந்த துணைசிறை அலுவலருக்கு மரியாதை

சென்னை மத்திய சிறைச்சாலையில் துணை சிறை அலுவலராக பணியில் இருந்த ஜெயக்குமார் அங்கு ஏற்பட்ட கலவரத்தினால் 17.11.1994 கைதிகளால் தாக்கப்பட்டு, உயிருடன் எரித்து கொல்லப்பட்டதையடுத்து அவரது சொந்த ஊரான சிவகங்கையில் குடும்பத்தினரால் நினைவு சதுக்கம் நிறுவப்பட்ட நிலையில் நேற்று சிவகங்கையில் அவரது உருவப் படத்திற்கு சிவகங்கை கிளைச்சிறை கண்காணிப்பாளர் பாலமுருகன் உட்பட பல சிறைத்துறை அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினர்.
Similar News
News March 4, 2026
சிவகங்கை: உங்களது Certificate-ஐ உடனே பெறுவது இனி ஈஸி!

சிவகங்கை மக்களே; 10th, 12th, Diploma Certificate, தொலைந்தாலோ, கிழிந்தாலோ, இனி கவலை வேண்டாம். சான்றிதழ் எளிமையக பெற <
News March 4, 2026
சிவகங்கை: ரூ.50,000 சம்பளத்தில் வங்கி வேலை!

சிவகங்கை மக்களே, சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள 275 Specialist Officer பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு டிகிடி படித்திருந்தால் போதுமானது. இதில் வேலைக்கேற்ப ரூ.48,480 முதல் ரூ.1,20,940 வரை ஊதியம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <
News March 4, 2026
சிவகங்கை : சிலிண்டர் மானியம் வருதா? Phone -ல பாருங்க..!

சிவகங்கை மக்களே, இங்<


