News November 18, 2024

கோவையில் ரூ.6.72 கோடி கடன்: கலெக்டர் தகவல்

image

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக்கழகம் (டாம்கோ) வாயிலாக 590 பயனாளிகளுக்கு ரூ.6.72 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளதாக கோவை கலெக்டர் கிராந்திகுமார் பாடி தெரிவித்துள்ளார். கடந்த மூன்றரை ஆண்டுகளில் டாம்கோ வாயிலாக மொத்தம் 481 பயனாளிகளுக்கு ரூ.4.70 கோடி மதிப்பில் தனிநபர் கடன்களும், 205 பயனாளிகளுக்கு ரூ.2.02 கோடி மதிப்பில் குழு கடன்களும் வழங்கப்பட்டுள்ளதாக நேற்று தகவல் தெரிவித்துள்ளார்.

Similar News

News March 13, 2026

கோவை அருகே விபத்து: சம்பவ இடத்திலேயே பலி!

image

கோவை, விளாங்குறிச்சியைச் சேர்ந்த பரணிகாந்த் (23), கைக்கோளம்பாளையம்-காளப்பட்டி சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, பின்னால் வந்த வேன் மோதி சம்பவ இடத்திலேயே படுகாயமடைந்து உயிரிழந்தார். தனது நண்பரைப் பார்த்துவிட்டுத் திரும்பும்போது இந்த விபத்து நேர்ந்துள்ளது. இதுகுறித்து கோவில்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, வேன் ஓட்டுநர் சரண்ராஜ் (37) என்பவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News March 13, 2026

கோவை அருகே விபத்து: சம்பவ இடத்திலேயே பலி!

image

கோவை, விளாங்குறிச்சியைச் சேர்ந்த பரணிகாந்த் (23), கைக்கோளம்பாளையம்-காளப்பட்டி சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, பின்னால் வந்த வேன் மோதி சம்பவ இடத்திலேயே படுகாயமடைந்து உயிரிழந்தார். தனது நண்பரைப் பார்த்துவிட்டுத் திரும்பும்போது இந்த விபத்து நேர்ந்துள்ளது. இதுகுறித்து கோவில்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, வேன் ஓட்டுநர் சரண்ராஜ் (37) என்பவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News March 13, 2026

கோவை: இரவு ரோந்து போலீசார் விவரம்

image

கோவை மாவட்டத்தில் நேற்று (12.03.2026) இரவு முதல் இன்று காலை வரை ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!