News March 21, 2024

ராம்நாடு: 3 ரவுடிகள் மீது பாய்ந்த குண்டர் சட்டம்

image

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி மரக்குளம் சுந்தரபாண்டி மகன் பாலமுருகன் (28), விருதுநகர் மாவட்டம் அம்மன்பட்டி வெற்றிவேல் மகன் விக்னேஸ்வரன் (26), முதுகுளத்தூர் மூலக்கரைபட்டி கிருஷ்ணன் மகன் மலை கண்ணன் (26). இவர்கள் 3 பேரும் தொடர் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்ததை ஒட்டி இவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய எஸ்பி சந்தீஷ் பரிந்துரையின்பேரில் கலெக்டர் விஷ்ணு சந்திரன் நேற்று அதற்கான உத்தரவிட்டுள்ளார்.

Similar News

News November 9, 2025

இராமநாதபுரம் காவலர்களுக்கு அறிவுரை

image

இராமநாதபுரம் மாவட்டத்தில் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் இரண்டாம் நிலை காவலர்களுக்கான எழுத்துத் தேர்வு நாளை நவ.09 6 தேர்வு மையங்களில் நடைபெற உள்ளது. தேர்வு மையங்களுக்கு கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணிக்கு செல்லும் காவலர்களுக்கு இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ் ஐபிஎஸ் அறிவுரைகளை வழங்கினார்.

News November 8, 2025

ராமேஸ்வரம் வந்த இலங்கை நபர் கைது

image

யாழ்ப்பாணத்திலிருந்து தமிழகத்திற்கு கண்ணன் என்பவர் கடல் வழியாக சட்டவிரோதமான முறையில் நாட்டுப்படகில் புறப்பட்டு வேதாரண்யம் கடற்கரையில் இறங்கி அங்கிருந்து பேருந்து மூலமாக ராமேஸ்வரம் வந்து இறங்கிய இலங்கை சேர்ந்த நபர் ஒருவரை கியூ பிரிவு போலீசார் கைது செய்தனர். அவரை பரமக்குடி நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி வரும் 21ஆம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தவிடப்பட்டுள்ளது.

News November 8, 2025

ராம்நாடு: 10th தகுதி.. ரூ.50,400 வரை சம்பளம்.! APPLY NOW

image

ராமநாதபுரம் மக்களே, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் காலியாக உள்ள 1483 கிராம ஊராட்சி செயலாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. 18 – 32 வயதுகுட்பட்ட 10th முடித்தவர்கள் <>இங்கு க்ளிக் <<>>செய்து நாளைக்குள் (நவ. 9) விண்ணப்பிக்க வேண்டும். சம்பளம் ரூ.15,900 – ரூ.50,400 வரை வழங்கப்படும். இதற்கு தேர்வு இல்லை. நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தேர்வு செய்யப்படும். இந்த பயனுள்ள தகவலை ஷேர் செய்யுங்க.

error: Content is protected !!