News November 18, 2024
சிவகங்கை: பள்ளி விடுமுறையை தலைமையாசிரியர் அறிவிக்கலாம்

சிவகங்கை மாவட்டத்தில் இன்று(நவ.18) பெய்து வரும் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்த தகவலை சிவகங்கை ஆட்சியர் ஆஷா அஜீத் வெளியிட்டுள்ளார். மழையின் காரணமாக விடுமுறை அளிப்பதை அந்த பள்ளியின் தலைமையாசிரியரே முடிவெடுக்கலாம் என ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். ஆதலால் பெற்றோர்கள் தங்களது குழந்தைகள் பயிலும் பள்ளியின் தலைமையாசிரியரிடமே விடுமுறை குறித்து கேட்டறியலாம்.
பகிரலாம்
Similar News
News March 18, 2026
சிவகங்கை : ரூ. 20 லட்சம் தேவையா.. அசத்தல் திட்டம்

தபால் அலுவலக சேமிப்பு திட்டத்தின் (RD) மூலம் மாதம் ₹28,000 டெபாசிட் செய்தால், 5 ஆண்டுகளில் 6.7% வட்டியுடன் ₹20 லட்சம் முதிர்வு தொகையை பெறலாம். அதேபோல தினமும் ₹50 செலுத்தினால் 5 ஆண்டுகள் முடிந்த பிறகு, ₹1.7 லட்சம் கிடைக்கும். பணத்தேவை ஏற்பட்டால் 3 ஆண்டுகளிலேயே சேமிப்பு தொகையை எடுக்க அனுமதி உண்டு . இத்திட்டத்தில் சேர, அருகிலுள்ள தபால் அலுவலகத்தை அணுகுங்கள். SHARE.
News March 18, 2026
சிவகங்கை: இந்த 12 ஆவணங்களை கொண்டும் வாக்களிக்கலாம்

வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றும், தேர்தல் நாளில் வாக்காளர் அடையாள அட்டையை சமர்ப்பிக்க இயலாத வாக்காளர்கள், புகைப்படத்துடன் கூடிய 12 மாற்று அடையாள ஆவணங்களில் ஒன்றினை காண்பித்து வாக்களிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அது எந்தெந்த ஆவணங்கள் என்பதை தெரிந்து கொள்ள <
News March 18, 2026
தொழில் பங்கீட்டாளராக பணிபுரிய விண்ணப்பிக்கலாம்

சிவகங்கை மாவட்டம், பாரத்நெட் திட்டத்தின் கீழ் கிராமப்புறங்களில் உயர்தர இணைய சேவைகளை வழங்குவதற்கு மாவட்ட அளவிலான தொழில் பங்கீட்டாளர்களாக (DLFP) பணிபுரிய விருப்பமுள்ள நபர்கள் https://tanfinet.tn.gov.in குறிப்பிட்ட என்ற இணையதளம் வாயிலாக வருகின்ற 10.4.26 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் பொற்கொடி இன்று தெரிவித்துள்ளார்.


