News March 21, 2024

நெல்லை: வேட்புமனு தாக்கல் செய்யாத வேட்பாளர்கள்

image

பாராளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டு தேர்தல் விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளன. இந்நிலையில் நேற்று (மார்ச் 20) வேட்பு மனு தாக்கல் தொடங்கியது. நெல்லை மாவட்டத்தை பொறுத்தவரை நெல்லை நாடாளுமன்ற தொகுதிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நேற்று யாரும் வந்து மனு தாக்கல் செய்யவில்லை, போலீசாரின் சோதனை மட்டுமே நடைபெற்றது.

Similar News

News April 15, 2026

மாநகரில் இரவு காவல் பணி அதிகாரிகள் விபரம்

image

திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனர் தேஷ்முக் சேகர் சஞ்சய் உத்தரவின்படி இன்று இரவு முதல் நாளை காலை 6 மணி வரை நெல்லை மாநகரப் பகுதியில் போலீஸ் சரகம் வாரியாக காவல் பணியில் ஈடுபடும் அதிகாரிகள் விவரங்கள் மாநகர காவல்துறை சார்பில் வெளியிட்டுள்ளது. அதில் கைபேசி எண் விபரங்களும் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் இரவு நேரங்களில் காவலர்கள் உதவி தேவைப்பட்டால் பொதுமக்கள் அவர்களை தொடர்பு கொள்ளலாம்.

News April 15, 2026

மாநகரில் இரவு காவல் பணி அதிகாரிகள் விபரம்

image

திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனர் தேஷ்முக் சேகர் சஞ்சய் உத்தரவின்படி இன்று இரவு முதல் நாளை காலை 6 மணி வரை நெல்லை மாநகரப் பகுதியில் போலீஸ் சரகம் வாரியாக காவல் பணியில் ஈடுபடும் அதிகாரிகள் விவரங்கள் மாநகர காவல்துறை சார்பில் வெளியிட்டுள்ளது. அதில் கைபேசி எண் விபரங்களும் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் இரவு நேரங்களில் காவலர்கள் உதவி தேவைப்பட்டால் பொதுமக்கள் அவர்களை தொடர்பு கொள்ளலாம்.

News April 15, 2026

மாநகரில் இரவு காவல் பணி அதிகாரிகள் விபரம்

image

திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனர் தேஷ்முக் சேகர் சஞ்சய் உத்தரவின்படி இன்று இரவு முதல் நாளை காலை 6 மணி வரை நெல்லை மாநகரப் பகுதியில் போலீஸ் சரகம் வாரியாக காவல் பணியில் ஈடுபடும் அதிகாரிகள் விவரங்கள் மாநகர காவல்துறை சார்பில் வெளியிட்டுள்ளது. அதில் கைபேசி எண் விபரங்களும் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் இரவு நேரங்களில் காவலர்கள் உதவி தேவைப்பட்டால் பொதுமக்கள் அவர்களை தொடர்பு கொள்ளலாம்.

error: Content is protected !!