News November 17, 2024
தென்காசி மாவட்ட காவல்துறையின் அறிவுறுத்தல்

தென்காசி மாவட்ட காவல்துறை அவசர உயிர் காக்கும் ஊர்தியான ஆம்புலன்ஸ்க்கு வழிவிட்டு செல்வது மிக அவசியம் என்று அறிவுறுத்தியுள்ளது. கேரளத்தில் அவசர ஊர்திக்கு வழிவிடாமல் சென்ற வாகன ஓட்டிக்கு அபராதம் வழங்கியதை தொடர்ந்து தென்காசி மாவட்ட காவல்துறையினர் மக்களுக்கு இந்தச் செய்தியை சமூக வலைதளத்தில் பகிர்ந்து இருக்கிறார்கள்.
Similar News
News March 16, 2026
தென்காசி: குற்றால அருவிகள் காலவரையின்றி மூடல்..!

தென்காசி மாவட்டம், குற்றாலம் பிரதான அருவியில் மேம்பாட்டு பணிகள் தொடங்கியுள்ளதால் இன்று (மார்ச்.16) முதல் மறு அறிவிப்பு வரும் வரை சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. பொதுமக்கள் அனைவரும் இதனை பின்பற்றுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. பழைய குற்றாலத்தில் ஏற்கனவே குளிக்கத்தடை விதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
News March 16, 2026
தென்காசி: குற்றால அருவிகள் காலவரையின்றி மூடல்..!

தென்காசி மாவட்டம், குற்றாலம் பிரதான அருவியில் மேம்பாட்டு பணிகள் தொடங்கியுள்ளதால் இன்று (மார்ச்.16) முதல் மறு அறிவிப்பு வரும் வரை சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. பொதுமக்கள் அனைவரும் இதனை பின்பற்றுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. பழைய குற்றாலத்தில் ஏற்கனவே குளிக்கத்தடை விதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
News March 16, 2026
தென்காசி: குற்றால அருவிகள் காலவரையின்றி மூடல்..!

தென்காசி மாவட்டம், குற்றாலம் பிரதான அருவியில் மேம்பாட்டு பணிகள் தொடங்கியுள்ளதால் இன்று (மார்ச்.16) முதல் மறு அறிவிப்பு வரும் வரை சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. பொதுமக்கள் அனைவரும் இதனை பின்பற்றுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. பழைய குற்றாலத்தில் ஏற்கனவே குளிக்கத்தடை விதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.


