News November 17, 2024
கீழையூர் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் உயிரிழப்பு

நாகப்பட்டினம் மாவட்டம், தலைஞாயிரை அடுத்த அருந்தவன்புலத்தை சேர்ந்தவர் அருள்தாஸ் (59). இவர் கீழையூர் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் திடீரென காலை நெஞ்சு வலிப்பதாக தனது மனைவி அந்தோணி மேரியிடம் கூறியுள்ளார். அதனைத் தொடர்ந்து ஒரத்தூர் மருத்துவக் கல்லூரியில் அனுமதித்து சிகிச்சையில் இருந்தவர் உயிரிழந்தார். அவருக்கு சக காவலர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
Similar News
News March 12, 2026
நாகை: பைக், கார் வைத்துள்ளோர் கவனத்திற்கு

நாகை மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம்.<
News March 12, 2026
நாகை: கம்மி விலையில் பைக், கார் வேணுமா?

நாகை மக்களே, மத்திய அரசு E – வாகனங்களை ஊக்கப்படுத்தும் விதமாக மானியம் அறிவித்துள்ளது. பைக், கார், டிராக்டர் போன்றவற்றிற்கு ரூ.10,000 முதல் ரூ.50,000 வரை E-Voucher மூலம் மானியம் வழங்குகிறது. இதற்கு <
News March 12, 2026
நாகை மாவட்ட ஆட்சியர் தலைமையில் கூட்டம்

நாகப்பட்டினம் மாவட்டத்தில் எதிர்வரும் சட்டமன்ற தேர்தல் 2026-ஐ முன்னிட்டு, அரசியல் கட்சிகளால் நடத்தப்படும் பொதுக்கூட்டங்கள் மற்றும் பேரணிகளில் பயன்படுத்தப்படும் பொருட்களுக்கான விலை நிர்ணயக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் ப.ஆகாஷ், தலைமையில் இன்று நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் பவணந்தி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடன் உள்ளனர்.


