News November 17, 2024

வேலூர் அருகே நூதன முறையில் திருட்டு

image

காட்பாடி அருகே விருதம்பட்டு சேர்ந்தவர் ஓய்வு பெற்ற அரசு பள்ளி தலைமை ஆசிரியர் ராமசாமி. இவர் மனைவி மீனாட்சி. இவர்கள் வீட்டின் காலிங்பெல் இன்று அதிகாலை 12.30 மணியளவில் தொடர்ந்து அடித்து கொண்டிருந்துள்ளது. இதையடுத்து மீனாட்சி கதவை திறந்தபோது வெளியே பதுங்கி இருந்த ஆசாமி திடீரென அவர் கழுத்தில் இருந்த 6 சவரன் தாலியை பறித்துக்கொண்டு தப்பிச்சென்றுள்ளார்.இதுகுறித்து விருதம்பட்டு போலீசார் விசாரிக்கின்றனர்.

Similar News

News August 25, 2025

வேலூரில் எந்த பதவியில் யார்?

image

▶️ கலெக்டர்- சுப்புலெட்சுமி
▶️ காவல் கண்காணிப்பாளர்- மயில்வாகனன்
▶️ வருவாய் அலுவலர்- மாலதி
▶️ மாநகராட்சி ஆணையர்- லட்சுமணன்
▶️ கலெக்டரின் நேர்முக உதவியாளர்- முத்தையன்
▶️ மேயர்- சுஜாதா
இதுபோன்ற தகவல்களை ஷேர் பண்ணுங்க.

News August 25, 2025

வேலூரில் இரவு ரோந்து பணி விவரங்கள்

image

வேலூர் மாவட்ட காவல்துறையின் சார்பில் ஆகஸ்ட் 24-ஆம் தேதி இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை பல்வேறு பகுதிகளில் இரவு ரோந்து நடக்கிறது. வேலூர், காட்பாடி, ஆறக்கோணம், சூரியம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் காவல் ஆய்வாளர்கள் மற்றும் அதிகாரிகள் நேரடி கண்காணிப்பு செய்ய உள்ளனர். பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய காவல்துறையினர் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

News August 24, 2025

வேலூர்: மாதம் 25,000 வரை சம்பளத்தில் வேலை

image

வேலூரில் இயங்கி வரும்தனியார் நிறுவனத்தில் பணிபுறிய காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. என்ஜீனியரிங் டிகிரி படித்திருந்தால் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். இந்த வேலைக்கு மாதம் ரூ.15,000 முதல் 25,000 வரை சம்பளம் வழங்கப்படுகிறது. 20 வயதுக்கு மேல் இருந்து விருப்பமுள்ளவர்கள் செப்டம்பர் மாதம் 17ஆம் தேதிக்குள் <>இந்த லிங்கில் <<>>பதிவு செய்துகொள்ளலாம். சொந்த ஊரில் வேலை தேடுவோருக்கு ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!