News November 17, 2024
சிறை வேண்டாம்.. கெஞ்சிய கஸ்தூரி

தெலுங்கு மொழி பேசுவோரை அவதூறாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்ட கஸ்தூரியை 29ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்ட எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அப்போது நடைபெற்ற விசாரணையின்பாேது, தனது மகளை கவனிக்க தாம் மட்டுமே இருப்பதாகக் கூறி ஜாமின் அளிக்க வேண்டுமென கஸ்தூரி கோரியதாகக் கூறப்படுகிறது. அதேபோல், சிறையில் அடைக்க உத்தரவிட வேண்டாம் என கெஞ்சியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
Similar News
News March 14, 2026
ஹார்முஸ் நீரிணையை நோக்கி போர் கப்பல்கள்: டிரம்ப்

ஹார்முஸ் நீரிணையை மூடும் ஈரானின் முயற்சியால் பாதிக்கப்பட்ட நாடுகள் தங்களது போர்க் கப்பல்களை அனுப்பும் என டிரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஈரானின் ராணுவ தளங்களை USA அழித்தாலும், ஹார்முஸ் நீரிணையில் உள்ள கப்பல்கள் மீது ஈரான் கண்ணி வெடி தாக்குதலை நடத்தலாம் என்றும் கூறியுள்ளார். மேலும், அங்கு எண்ணெய் கப்பல்கள் பாதுகாப்பாக பயணிக்க ஈரானின் படகுகளை USA தாக்கும் என அவர் SM-ல் குறிப்பிட்டுள்ளார்.
News March 14, 2026
அதிசயம் நிறைந்த ஆக்டோபஸ்.. சுவாரசியமான தகவல்!

கடலின் அதிசய உயிரினமான ஆக்டோபஸ்க்கு 3 இதயங்கள் உள்ளன. மேலும் மூளை மட்டுமின்றி அதன் 8 கைகளிலும் நரம்பு மையங்கள் இருப்பதால், அதன் கைகள் தனியாக சிந்தித்து செயல்படுகின்றன. இதற்கு சிவப்பு ஹீமோகுளோபினுக்கு பதிலாக ஹீமோசயனின் இருப்பதால் ரத்தம் நீல நிறத்தில் உள்ளது. மேலும், இதுபோன்று ஆக்டோபஸ் பற்றி உங்களுக்கு தெரிந்த சுவாரசியமான தகவலை கமெண்ட் பண்ணுங்க.
News March 14, 2026
அதிசயம் நிறைந்த ஆக்டோபஸ்.. சுவாரசியமான தகவல்!

கடலின் அதிசய உயிரினமான ஆக்டோபஸ்க்கு 3 இதயங்கள் உள்ளன. மேலும் மூளை மட்டுமின்றி அதன் 8 கைகளிலும் நரம்பு மையங்கள் இருப்பதால், அதன் கைகள் தனியாக சிந்தித்து செயல்படுகின்றன. இதற்கு சிவப்பு ஹீமோகுளோபினுக்கு பதிலாக ஹீமோசயனின் இருப்பதால் ரத்தம் நீல நிறத்தில் உள்ளது. மேலும், இதுபோன்று ஆக்டோபஸ் பற்றி உங்களுக்கு தெரிந்த சுவாரசியமான தகவலை கமெண்ட் பண்ணுங்க.


