News November 17, 2024
சீசனையொட்டி குமரியில் 180 கேமராக்கள் பொருத்தம்: SP

கன்னியாகுமரியில் சபரிமலை ஐயப்ப பக்தர்கள் சீசன் நேற்று(நவ.,16) தொடங்கியது. இந்த சீசன் ஜனவரி 20ஆம் தேதி வரை 65 நாட்கள் நீடிக்கிறது. இதையொட்டி யாகுமரி நகர பகுதி முழுவதும் 180 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாகவும், ஏற்கனவே செயல்படாமல் இருக்கும் கண்காணிப்பு கேமராக்கள் சரிசெய்யப்பட்டு செயல்பாட்டுக்கு கொண்டுவர விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் SP சுந்தரவதனம் தெரிவித்துள்ளார்.
Similar News
News August 8, 2025
குமரி: பட்டதாரிகள் கவனத்திற்கு..201 அதிகாரி வேலை..!

UPSC வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள Assistant Director (Systems), Enforcement Officer/ Accounts Officer உள்ளிட்ட 201 பதவிகளுக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏதாவது ஒரு டிகிரி படித்தவர்கள் வரும் ஆகஸ்ட் 18ம் தேதிக்குள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம். <
News August 8, 2025
குமரி அணைகளில் இன்றைய நீர்மட்டம் விபரம்:

கன்னியாகுமரி மாவட்டத்தில் பாசனத்திற்கு பயன்படும் அணைகளின் இன்றைய (ஆகஸ்ட்.8) நீர்மட்ட விவரம்: பேச்சிப்பாறை அணை 40.96 அடி (மொத்தம் 48 அடி), பெருஞ்சாணி அணை – 67.21 அடி (77 அடி), சிற்றாறு 1 அணை – 10. 43 அடி (18 அடி), சிற்றாறு 2 அணை – 10.52 அடி (18 அடி) நீர் உள்ளது. பேச்சிப்பாறைக்கு 297 கன அடி, பெருஞ்சாணிக்கு 124 கன அடி நீர்வரத்தும் உள்ளது.
News August 8, 2025
குமரி: ரேஷன் கார்டில் பிரச்சனையா?..குட் நியூஸ்!

குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களிலும் நாளை (ஆக.9) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை சிறப்பு மக்கள் குறைதீர் முகாம் நடைபெறவுள்ளது. முகாமில் ரேஷன்கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம் போன்ற ஏராளமான ரேஷன் சிறப்பு சேவைகள் வழங்கப்படவுள்ளது என்று ஆட்சியர் அழகுமீனா தெரிவித்துளார். இந்த நல்ல தகவலை ரேஷன் கார்டு வைத்திருக்கும் உங்க நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க.