News November 17, 2024
அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது

பவுர்ணமி தினத்தில் அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கிரிவலமும் சாமி தரிசனமும் செய்தனர். ஐப்பசி பவுர்ணமி அதிகாலை முதல் மறு அதிகாலை வரை நீடித்ததால், திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கூடியனர். கோவிலில் சாமி தரிசனத்துக்கு நீண்ட நேரம் காத்திருந்தனர். கிரிவலப் பாதை தூரத்துடன் தூய்மையாக பராமரிக்கப்பட்டது.
Similar News
News March 5, 2026
தி.மலை: போன் வைத்திருப்போர் கவனத்திற்கு!

தி.மலை மக்களே, உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது இணையதளத்தை <
News March 5, 2026
தி.மலை: மக்களே இனி ஆன்லைனில் பட்டா!

பட்டா, சிட்டா ஆன்லைனில் பெற அரசின் இந்த இணையதளத்திற்கு செல்லுங்கள். பட்டா, சிட்டா நில அளவைப் பதிவேடு ஆப்ஷனை<
News March 5, 2026
தி.மலை: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

▶️ முதலில்<
▶️ பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும்.
▶️ இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
▶️ பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். SHARE செய்யுங்க


