News November 17, 2024
சங்கரன்கோவிலில் பயிர் சாகுபடி டிஜிட்டல் கணக்கெடுப்பு

சங்கரன்கோவில் வட்டாரம் தெற்கு சங்கரன்கோவில் வருவாய் கிராமத்தில் நேற்று(நவ.,16) நடைபெற்ற டிஜிட்டல் பயிர் சாகுபடி கணக்கெடுக்கும் பணியில், தென்காசி மாவட்டத்தின் பயிர்சாகுபடி கணக்கெடுக்கும் பணி கண்காணிப்பு அலுவலர் ஜெயகாந்தன் ஐஏஎஸ் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது டிஜிட்டல் பயிர் சாகுபடி கணக்கெடுப்பின் முக்கியத்துவம் குறித்து கணக்கெடுப்பு பணியின் முன்னேற்ற விவரங்கள் கேட்டறிந்தார்.
Similar News
News March 2, 2026
தென்காசி : இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

தென்காசி மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்யவேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும்.அல்லது இங்கே <
News March 2, 2026
தென்காசி: சொத்து பத்திரம் இனி உங்க Phone -ல..!

தென்காசி மக்களே, இங்கு <
News March 2, 2026
தென்காசி : இலவச தையல் இயந்திரம் APPLY லிங்க்!

தென்காசி மாவட்ட மக்களே, இலவச தையல் இயந்திரம் பெற அலையாமால் விண்ணப்பிக்க வழி உண்டு
1. இங்<
2. Social Welfare என்பதை தேர்ந்தெடுக்கவும்.
3. “Sathiyavani Muthu Ammaiyar” திட்டத்தை தேர்வு செய்து, வருமான சான்று உள்ளிட்டவைகளை பதிவு செய்து விண்ணப்பியுங்க.( வீட்டிலிருந்தே விண்ணப்ப நிலையை பார்க்கலாம்) மற்றவர்களும் பயனடைய SHARE செய்யுங்க!


