News November 17, 2024

பண்ருட்டி பகுதியில் 20ம் தேதி ஆட்சியர் ஆய்வு

image

பண்ருட்டி வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் நவம்பர் 20-ம் தேதி ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ என்ற திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார், அரசின் அனைத்து நலத்திட்டங்கள், சேவைகள், மக்களின் தேவைகள் குறித்து கள ஆய்வு மற்றும் அரசு அலுவலகங்களில் ஆய்வு மேற்கொள்ள உள்ளார். மேலும் மாலை 4 மணி முதல் 5 மணி வரை பண்ருட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் பொதுமக்களிடம் மனுக்கள் பெறுகிறார்.

Similar News

News March 14, 2026

கடலூர்: டிராக்டர் மோதி இளம்பெண் பலி

image

பண்ருட்டி அடுத்த திருத்துறையூர் அரசு பள்ளியில் தற்காலிக ஆசிரியராக பணிபுரிபவர் சௌந்தரி (35). இவர், உடன் பணி புரியும் கண்டரகோட்டையை சேர்ந்த சிவசங்கரியுடன் (36) நேற்று ஸ்கூட்டரில் சென்றபோது, கரும்பு ஏற்றிசென்ற டிராக்டர் மோதி சௌந்தரி உயிரிழந்தார். மேலும் படுகாயமடைந்த சிவசங்கரி பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். இதுகுறித்து புதுப்பேட்டை போலீசார் வழக்குபதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News March 14, 2026

கடலூர்: டிராக்டர் மோதி இளம்பெண் பலி

image

பண்ருட்டி அடுத்த திருத்துறையூர் அரசு பள்ளியில் தற்காலிக ஆசிரியராக பணிபுரிபவர் சௌந்தரி (35). இவர், உடன் பணி புரியும் கண்டரகோட்டையை சேர்ந்த சிவசங்கரியுடன் (36) நேற்று ஸ்கூட்டரில் சென்றபோது, கரும்பு ஏற்றிசென்ற டிராக்டர் மோதி சௌந்தரி உயிரிழந்தார். மேலும் படுகாயமடைந்த சிவசங்கரி பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். இதுகுறித்து புதுப்பேட்டை போலீசார் வழக்குபதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News March 14, 2026

கடலூர்: டிராக்டர் மோதி இளம்பெண் பலி

image

பண்ருட்டி அடுத்த திருத்துறையூர் அரசு பள்ளியில் தற்காலிக ஆசிரியராக பணிபுரிபவர் சௌந்தரி (35). இவர், உடன் பணி புரியும் கண்டரகோட்டையை சேர்ந்த சிவசங்கரியுடன் (36) நேற்று ஸ்கூட்டரில் சென்றபோது, கரும்பு ஏற்றிசென்ற டிராக்டர் மோதி சௌந்தரி உயிரிழந்தார். மேலும் படுகாயமடைந்த சிவசங்கரி பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். இதுகுறித்து புதுப்பேட்டை போலீசார் வழக்குபதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

error: Content is protected !!