News November 17, 2024
அலுவலகம் இல்லாததால் நெசவாளர்கள் அவதி

காஞ்சியிலும் அய்யம்பேட்டையிலும் உள்ள நெசவாளர்கள் காஞ்சிபுரத்தில் அலுவலகம் வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். தங்களது குறைகளை பூர்த்தி செய்ய சென்னை அலுவலகம் செல்ல வேண்டும் என்ற நிலை உள்ளதாகவும், மழைக்காலங்களில் நெசவு தொழில் நலிவடைந்துள்ள நிலையில், ஊக்கத்தொகைகள் போன்ற குறைகளை நிவர்த்தி செய்ய காஞ்சி ஜவுளி மற்றும் நூல் துறை அலுவலகம் வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
Similar News
News March 11, 2026
காஞ்சி: லஞ்ச ஒழிப்பு புகார் எண்கள்

அரசு துறைகளில் லஞ்சம் வாங்குவது தொடர்பான புகார்களை 044-22321090 / 22321085, 044-22310989 / 22342142 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். காஞ்சி மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை அலுவலகத்தையும் (044-27237139) தொடர்பு கொள்ளலாம். புகார் தெரிவிப்பவர்களின் விபரங்கள் ரகசியம் காக்கப்படும். அரசு அதிகாரிகள் யாராக இருந்தாலும் தைரியமாக புகார் கொடுங்கள். லஞ்சம் வாங்குவது குற்றம்! ஷேர் பண்ணுங்க
News March 11, 2026
காஞ்சி: SIM கார்டால் வரும் ஆபத்து-உஷார்!

காஞ்சி மக்களே, இணையதள பயன்பாடு அதிகரிக்க ஆன்லைன் மோசடிகளும் அதிகரிக்கிறது. மோசடிக்கு மூலப்பொருள் சிம் கார்டுதான். மோசடியாளர்கள் மற்றவர்கள் பெயரில் உள்ள சிம் கார்டுகளைதான் மோசடிக்கு பயன்படுத்துகின்றனர். இந்த <
News March 11, 2026
காஞ்சி: ஆதார் அட்டை வைத்துள்ளோர் கவனத்திற்கு!

மக்களே, ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி இ-சேவை மையத்திற்கு செல்ல வேண்டாம். எந்த அலைச்சலும் இல்லாமல், வீட்டில் இருந்தபடியே இங்கே<


