News November 16, 2024
எஸ்.பி. அறிக்கை சமர்பிக்க எஸ்.சி ஆணையம் உத்தரவு

கூமாபட்டியை சேர்ந்த முத்துக்குமாரை செப்.30 அன்று வெட்டிக் கொலை செய்தனர். இதில் 3 பேரை போலீஸார் கைது செய்தனர். அக்.1 அன்று நடைபெற்ற கலவரத்தில் 250 க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்குகளை ரத்து செய்யக் கோரி த.வி.இ.தலைவர் கருப்பையா தேசிய எஸ்.சி ஆணையத்திடம் மனு அளித்திருந்தார். இந்த மனுவை ஏற்ற தேசிஎஸ்.சி ஆணையம் விருதுநகர் மாவட்ட எஸ்.பி.விரிவான அறிக்கையை சமர்ப்பிக்க உத்தரவிட்டனர்.
Similar News
News October 25, 2025
விருதுநகர்: VOTERIDக்கு வந்த புது அப்டேட்! செக் பண்ணுங்க!

விருதுநகர் மக்களே, உங்க VOTERID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTERID புத்தம் புதசா மாத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்காங்க .
1.இங்கு <
2. 1-ஐ தேர்ந்தெடுங்க.
3. உங்க VOTERID எண்ணை பதிவிடுங்க
உங்க போனுக்கே VOTERID வந்துடும். இனிமே நீங்க VOTE போட கார்டு கைல கொண்டு போக வேண்டிய அவசியமில்லை.மற்றவர்களுக்கு தெரிய SHARE பண்ணுங்க.
News October 25, 2025
விருதுநகரில் பீஸ் இல்லாமல் வக்கீல் வேண்டுமா?

விருதுநகர் மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது.இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம்
1.விருதுநகர் மாவட்ட இலவச சட்ட உதவி மையம்: 04563-260310
2. தமிழ்நாடு அவசர உதவி: 044-25342441
3. Toll Free 1800 4252 441
4.சென்னை ஐகோர்ட் : 044-29550126
4.உயர் நீதிமன்ற மதுரை கிளை: 0452-2433756
இந்த நல்ல தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
News October 25, 2025
விருதுநகர்:5 வயது சிறுமி மீது இடிந்து விழுந்த சுவர்

விருதுநகர் மாவட்டம் நரிக்குடி சேதுராயனேந்தலை சேர்ந்த ஆனந்தி 29. இவரது மகள் சமுத்திர 5.நேற்று முன்தினம் மாலை சிறுமி வீட்டருகே விளையாடிக்கொண்டிருந்தார்.அப்போது திடீரென வீட்டு சுவர் இடிந்து விழுந்ததில், சிறுமி லேசான காயத்துடன் உயிர் தப்பினார். நரிக்குடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.


