News November 16, 2024
பூம்பிடாகையில் புகையிலை பறிமுதல்

விருதுநகர் மாவட்டம் நரிக்குடி சரகம் அ.முக்குளம் அருகேயுள்ள பூம்பிடாகை பகுதியில் புகையிலை விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சோதனை மேற்கொண்ட போது ராமகிருஷ்ணன் என்பவரது பெட்டிக்கடையில் அரசால் தடை செய்யப்பட்ட சுமார் 9 புகையிலை பாக்கெட்டுக்கள் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அ.முக்குளம் போலீசார் பூம்பிடாகையை சேர்ந்த ராமகிருஷ்ணன் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
Similar News
News March 10, 2026
ஸ்ரீவில்லிபுத்தூரில் மகளிர் தின விழா

ஸ்ரீவில்லிபுத்தூர் தன்யா நகரில் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டது.இவ்விழாவில் தலைவர் இராமானுஜம் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் வனிதா மகளிர்க்கான விழிப்புணர்வு சிறப்புரையாற்றினார். பின்னர் மகளிர்கான விளையாட்டு போட்டிகள் நடைபெற்று போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
News March 10, 2026
ஸ்ரீவில்லிபுத்தூரில் மகளிர் தின விழா

ஸ்ரீவில்லிபுத்தூர் தன்யா நகரில் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டது.இவ்விழாவில் தலைவர் இராமானுஜம் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் வனிதா மகளிர்க்கான விழிப்புணர்வு சிறப்புரையாற்றினார். பின்னர் மகளிர்கான விளையாட்டு போட்டிகள் நடைபெற்று போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
News March 9, 2026
விருதுநகர் : பட்டா, சிட்டா, FMB இனி ஓரே ஆவணம் – CLICK..!

விருதுநகர் மக்களே, உங்க வீடு, நிலத்தின் பட்டா, சிட்டா, FMB இவை அனைத்தும் ஓரே ஆவணமா மாற்றி தமிழக அரசு வெளியிட்டு இருக்கு. இதை வாங்க பத்திர அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதில்லை. <


