News March 21, 2024
சுயேட்சை வேட்பாளர் வேட்பு மனு தாக்கல்

ஈரோடு முதன்மை உதவி தேர்தல் நடத்தும் அலுவலரும், ஈரோடு வருவாய் கோட்டாட்சியர் சதீஷ்குமாரிடம் நேற்று (மார்ச்.20) ரங்கம்பாளையம் இரணியன் வீதியை சேர்ந்த மின்னல் முருகேஷ் (55) என்பவர் ஈரோடு நாடாளுமன்ற தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட முதல் நபராக வேட்பு மனு தாக்கல் செய்தார். தேர்தலில் போட்டியிட ஆட்டோ, சிலிண்டர் அல்லது பிரஷர் குக்கர் ஆகிய சின்னங்களில் ஏதேனும் ஒன்றை வழங்கிட கேட்டுக்கொண்டார்.
Similar News
News January 12, 2026
ஈரோடு: உங்கள் பட்டா யார் பெயரில் இருக்கு

ஈரோடு மக்களே, நீங்கள் இருக்கும் இடத்தின் நிலப்பட்டா யார் பெயரில் இருக்கிறது? என Google Map வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம். <
News January 12, 2026
ஈரோட்டில் அடுத்தடுத்து கொள்ளை முயற்சி

ஈரோடு மாநகரில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள 2 ஏடிஎம் மையங்களில் நேற்று இரவு மர்ம நபர்கள் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொள்ளையர்கள் ஏடிஎம் இயந்திரங்களை சேதப்படுத்த முயன்றபோது, பாதுகாப்பு அலாரம் பலத்த சத்தத்துடன் ஒலிக்கத் தொடங்கியது. இதனால் அதிர்ச்சியடைந்த கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர். மேலும், இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
News January 12, 2026
ஈரோடு: PHONE தொலைஞ்சு போச்சா? இதை பண்ணுங்க

உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது இங்கே<


