News November 16, 2024
நடிகை கஸ்தூரி ஐதராபாத்தில் பதுங்கல்?

நடிகை கஸ்தூரி டெல்லியில் தலைமறைவாக இருப்பதாக கூறப்பட்ட நிலையில், தற்போது ஐதராபாத்தில் இருப்பதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. தெலுங்கு மொழி பேசும் மக்கள் பற்றி அவதூறாக பேசிய விவகாரத்தில், பிரபல திரைப்பட தயாரிப்பாளரின் உதவியுடன் அவர் பாதுகாப்பாக இருக்கிறாராம். இதையறிந்த தமிழக தனிப்படை போலீசார், அவரை கைது செய்ய ஐதராபாத்தில் முகாமிட்டுள்ளனர். இதனால், அவர் விரைவில் கைதாகலாம் என தெரிகிறது.
Similar News
News March 2, 2026
பெட்ரோல், டீசல் விலை உயர்கிறதா? CHECK

ஈரான் – US போர் எதிரொலியால் கச்சா எண்ணெய் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி, ஒரு பீப்பாய் பிரெண்ட் கச்சா எண்ணெய் $80 வரை உயர்ந்துள்ளது. மேலும் போர் பதற்றம் தணியாத வரை, வரும் நாள்களில் $100 வரை உயரும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இதனால் இந்திய சந்தையில் வெகு நாள்களுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயரலாம் என்றும் தகவல்கள் கூறுகின்றன.
News March 2, 2026
349 பணியிடங்கள்.. Apply பண்ணுங்க

மத்திய ஆயுத காவல் படையில் 349 உதவி கமாண்டண்ட் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. எழுத்து தேர்வு, உடல் தகுதி தேர்வு, நேர்முகத் தேர்வு, மருத்துவ பரிசோதனை அடிப்படையில் இப்பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுவர். டிகிரி முடித்திருந்தால் போதுமானது. இப்பணிக்கு <
News March 2, 2026
வங்கிக் கணக்கில் ரூ.2,000.. அரசு புதிய அறிவிப்பு

PM KISAN திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ₹2,000 வழங்கப்பட்டு வருகிறது. இதற்கு ஒவ்வொரு விவசாயியும், விவசாய <<19194432>>அடையாள எண்<<>> பெற்றிருப்பது அவசியம். இதற்கு, தேவையான நில ஆவணங்கள், ஆதார் எண், வங்கிக் கணக்கு, மொபைல் எண் ஆகியவற்றை வேளாண் அலுவலகங்களில் கொண்டு சென்று விண்ணப்பிக்கலாம். இதன்பிறகே, விவசாயிகளின் வங்கிக் கணக்கில் தவணைத் தொகை ₹2,000 செலுத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது.


