News March 21, 2024
போக்சோ சட்டத்தின் கீழ் ஒருவர் கைது

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கல்குழி அம்பேத்கர் நகர் பகுதியைச் சேர்ந்த வெற்றிவேல் மகன் காளிதாஸ் (34). இவர் அதே பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தார். இதுகுறித்து மாணவியின் தாய் கொடைக்கானல் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக இருந்த காளிதாசை நேற்று(மார்ச்.20) போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
Similar News
News January 1, 2026
திண்டுக்கல்: அரசின் முக்கிய எண்கள்!

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377. 2. அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500. 3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090. 4. குழந்தைகளுக்கான அவசர உதவி 1098. 5. முதியோருக்கான அவசர உதவி -1253. 6. தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033. 7. பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இந்த பயனுள்ள தகவலை உங்களுக்கு தெரிந்த அனைவருக்கும் SHARE பண்ணுங்க. அவரச காலத்தில் உதவும்!
News January 1, 2026
திண்டுக்கல்: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

1.முதலில் <
News January 1, 2026
ஒட்டன்சத்திரத்தை அதிர வைத்த மோசடி!

கிரெடிட் கார்டு மூலம் கோடிக்கணக்கில் பணம் சம்பாதிக்கலாம் என ஆசைவார்த்தை கூறி, ஒட்டன்சத்திரத்தைச் சேர்ந்த சந்தோஷ் என்பவர் பாண்டித்துரை, நகுல்பிரபு, செந்தில்குமார் ஆகிய மூவரிடமிருந்து ரூ.13 லட்சத்தை வாங்கியுள்ளார். ஆனால் பணத்தைப் பெற்றுக் கொண்ட சந்தோஷ், மோசடி செய்ததால், பாதிக்கப்பட்ட மூவரும் அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.


