News March 21, 2024
போக்சோ சட்டத்தின் கீழ் ஒருவர் கைது

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கல்குழி அம்பேத்கர் நகர் பகுதியைச் சேர்ந்த வெற்றிவேல் மகன் காளிதாஸ் (34). இவர் அதே பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தார். இதுகுறித்து மாணவியின் தாய் கொடைக்கானல் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக இருந்த காளிதாசை நேற்று(மார்ச்.20) போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
Similar News
News March 10, 2026
திண்டுக்கல் அருகே அதிரடி கைது!

திண்டுக்கல், நத்தம் மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு நத்தம் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வருகை தந்து வருகின்றனர். இந்நிலையில் பக்தர்களிடம் நகை திருட்டில் ஈடுபட்ட நிலக்கோட்டையை சேர்ந்த வள்ளி, விராலிமலையை சேர்ந்த செல்லத்துரை ஆகிய இருவரையும் நத்தம் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
News March 10, 2026
திண்டுக்கல் அருகே அதிரடி கைது!

திண்டுக்கல், நத்தம் மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு நத்தம் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வருகை தந்து வருகின்றனர். இந்நிலையில் பக்தர்களிடம் நகை திருட்டில் ஈடுபட்ட நிலக்கோட்டையை சேர்ந்த வள்ளி, விராலிமலையை சேர்ந்த செல்லத்துரை ஆகிய இருவரையும் நத்தம் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
News March 10, 2026
நத்தம்: மார்ச் 10, 11 தேதிகளில் போக்குவரத்து மாற்றம்

நத்தம் மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு போக்குவரத்து நெரிசலை தடுக்கும் பொருட்டு நாளை மற்றும் நாளை மறுதினம் 10,11 தேதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்து காவல்துறை உத்தரவு
கொட்டாம்பட்டியிலிருந்து திண்டுக்கல் செல்லும் வாகனங்கள் சமுத்திராபட்டி சோதனைசாவடி வழியாக சிறுகுடி,பாப்பாபட்டி பிரிவு,பாதசிறுகுடி,சேர்வீடு பிரிவு வழியாக திண்டுக்கல் செல்லவும். இது குறித்தான வரைபடம் மேலே வழங்கப்பட்டுள்ளது.


