News November 16, 2024
வந்தே பாரத் ரயில் உணவில் வண்டுகள்; பயணிகள் அதிர்ச்சி

நெல்லையிலிருந்து சென்னை வரும் வந்தே பாரத் ரயிலில் இன்று(நவ.16) காலை வழங்கிய உணவில் வண்டுகள் இருப்பதை கண்டு பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். வந்தே பாரத் ரயிலில் வழங்கப்பட்ட சாம்பாரில் இருந்த வண்டுகளை காண்பித்து ரயில்வே ஊழியர்களிடம் பயணிகள் முறையிட்டுள்ளனர். இதனை அறியாத பயணிகள் சிலர், கடுகு என நினைத்து உண்டதாக வேதனை தெரிவித்தனர். இதுதொடர்பாக ரயில்வே ஊழியர்கள் சார்பில் மன்னிப்பு கோரப்பட்டது.
Similar News
News March 5, 2026
நெல்லை : வீடு, நில பத்திரம் உங்க PHONE-ல் பெறுவது எப்படி..?

நெல்லை மக்களே, இங்கு <
News March 5, 2026
நெல்லை : அவசர சேவையை புக்கிங் செய்ய இனி Whatsapp..!

தமிழ்நாடு அரசின் 108 ஆம்புலன்ஸ் சேவையை வாட்ஸ்அப் மூலம் பெற அறிமுகம் செய்துள்ளது.
1. 94450 30725 எண்ணை சேமித்து ‘Hi’ என அனுப்பவும்.
2. Book Ambulance -ஐ தேர்வு செய்து உங்கள் (Location) பகிரவும்.
3. கட்டுப்பாட்டு மையம் உடனே உங்களைத் தொடர்புகொண்டு ஆம்புலன்ஸ் தகவலை வழங்கும்.
அவசர தேவை எண்ணை உங்க போனில் Save பண்ணுங்க..இந்த எண்ணை அனைவரும் தெரிஞ்சுக்க Share பண்ணுங்க…
News March 5, 2026
நெல்லை : ரயில்வேயில் 5349 காலியிடங்கள்; தேர்வு கிடையாது!

நெல்லை மக்களே.., ரயில்வே துறையில் காலியாக உள்ள 5349 காலியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 10th அல்லது ஐடிஐ படித்திருந்தாலே போதுமானது. பல்வேறு பணிகளுக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கான எந்த ஒரு தனித் தேர்வும் எழுதத் தேவையில்லை. விருப்பமுள்ளவர்கள் வருகிற மார்ச் 23ஆம் தேதிக்குள் இங்கே <


