News November 16, 2024
தேனி மாவட்டத்தில் 190 கடைகளுக்கு சீல்

தேனி மாவட்டத்தில் கடந்த மே.1 முதல் தற்போது வரை உணவுப் பாதுகாப்புத் துறை மூலம் புகையிலை பொருள் விற்பனை செய்த 190 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டன. தடை செய்யப்பட்ட புகையிலை பொருள் கடத்தல், விற்பனையில் ஈடுபட்டவர்களிடமிருந்து மொத்தம் ரூ.60.5 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது. தடை செய்யப்பட்ட புகையிலை பொருள் விற்பனை குறித்து மக்கள் காவல் நிலையங்களுக்கு தகவல் தெரிவிக்கலாம் என எஸ்பி சிவபிரசாத் தெரிவித்துள்ளார்
Similar News
News November 11, 2025
தேனி: இலவச அடுப்பு + கேஸ் வேணுமா – APPLY NOW!

தேனி மக்களே, Ujjwala 2.0 திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின் தங்கிய பெண்களுக்கு அடுப்பு, கேஸ், ரெகுலேட்டர், குழாய், முதல் சிலிண்டர் என அனைத்துமே இலவசமாக வழங்கப்படுகிறது. ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் (Bharatgas,Indane,Hp) உங்க வீடு அருகாமையில் உள்ள கேஸ் நிறுவனங்கள் எதற்குனாலும் <
News November 11, 2025
தேனி; G.H-ல் வேலை ரெடி! 8th தகுதி.. APPLY NOW

தேனி மாவட்ட சுகாதாரத்துறை சார்பில் ஆண்டிபட்டி , கம்பம் , போடி உள்ளிட்ட மருத்துவமனைகளில் பல்வேறு பணியிடங்களுக்கு மொத்தம் 78 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 8th முதல் D.Pharm, நர்சிங் படித்தவர்கள் இப்பணிகளுக்கு 24.11.2025-க்குள் விண்ணப்பிக்க வேண்டும். சம்பளம்: ரூ.8,950 – ரூ.60,000. <
News November 11, 2025
தேனி விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு

கம்பம் பகுதியில் தற்போது முதல் போக நெல் அறுவடை பணி நடைபெற்று வருகிறது. கடந்தாண்டு 2.ம் போகத்திற்கு என்.எல்.ஆர். என்ற ரகம் சாகுபடி செய்யப்பட்டது. தற்போதும் விவசாயிகள் அந்த ரகத்தை விரும்புகின்றனர். எனவே, என்.எல்.ஆர். மற்றும் ஆடுதுறை 54, கோ 55 ரக விதை நெல் 33 டன் வரை இருப்பு உள்ளது. விரும்பும் விவசாயிகள் கம்பம் வேளாண் உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என வேளாண் துறையினர் தெரிவித்துள்ளனர்.


