News November 16, 2024
தேனி மாவட்டத்தில் 190 கடைகளுக்கு சீல்

தேனி மாவட்டத்தில் கடந்த மே.1 முதல் தற்போது வரை உணவுப் பாதுகாப்புத் துறை மூலம் புகையிலை பொருள் விற்பனை செய்த 190 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டன. தடை செய்யப்பட்ட புகையிலை பொருள் கடத்தல், விற்பனையில் ஈடுபட்டவர்களிடமிருந்து மொத்தம் ரூ.60.5 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது. தடை செய்யப்பட்ட புகையிலை பொருள் விற்பனை குறித்து மக்கள் காவல் நிலையங்களுக்கு தகவல் தெரிவிக்கலாம் என எஸ்பி சிவபிரசாத் தெரிவித்துள்ளார்
Similar News
News March 4, 2026
தேனி: இழந்த பணத்தை இனி திரும்ப பெறலாம்..

டிஜிட்டல் யுகத்தில், UPI பரிவர்த்தனை பிரபலமாக உள்ளது. தவறுதலாகப் பணம் அனுப்பிவிட்டால் கவலை வேண்டாம். உடனடியாகப் பணம் பெற்றவரைத் தொடர்பு கொள்ளவும். இல்லையெனில், Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) வாடிக்கையாளர் சேவை எண்களைத் தொடர்புகொண்டு புகார் தெரிவித்தால் உங்கள் பணத்தைத் திரும்பப் பெறலாம். SHARE பண்ணுங்க!
News March 4, 2026
தேனி : சிலிண்டர் மானியம் வருதா? Phone -ல பாருங்க..!

தேனி மாவட்ட மக்களே, <
News March 4, 2026
தேனி: ரூ.50,000 சம்பளத்தில் வங்கி வேலை!

தேனி மக்களே, சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள 275 Specialist Officer பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு டிகிடி படித்திருந்தால் போதுமானது. இதில் வேலைக்கேற்ப ரூ.48,480 முதல் ரூ.1,20,940 வரை ஊதியம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <


