News November 16, 2024
கோவை: தென்னை மரங்களுக்கு காப்பீடு செய்ய அழைப்பு

வெள்ளம், வறட்சி உள்ளிட்ட இயற்கை பேரிடர்களால் ஏற்படும் இழப்புகளுக்கு தென்னை மரங்களுக்கு காப்பீடு செய்யலாம். தென்னைமர காப்பீட்டு திட்டத்தின்கீழ், விவசாயிகள் செலுத்தும் பிரீமியத்தில் 50% மாநில அரசு வழங்கி விடும். மேலும் விவரங்களுக்கு தோட்டக்கலை உதவி இயக்குநரை அணுகலாம். காப்பீடு நிறுவனத்தை 9843007436 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். கோவை மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குநர் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.
Similar News
News March 1, 2026
கோவை: GH-ல் பிரச்சனையா? இனி இதை பண்ணுங்க!

கோவை மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனை மற்றும் சுகாதார நிலையங்களில் பெட் இல்லை, சிகிச்சைகள் சரியா தரத்தில் இல்லை என புகார் எழுதா?? இனிமே நீங்க செல்லும் போது இது நடந்தா?? தயங்கமா கோவை மாவட்ட சுகாதார அதிகாரிக்கு 0422-2220351 அழைத்து தெரியப்படுத்துங்க.. உங்க புகார்களுக்கு உடனடி நடவடிக்கை எடுக்கபடும்.இதை மற்றவர்களுக்கு தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க, மறக்காம நீங்க SAVE பண்ணுங்க.
News March 1, 2026
கோவை: டிகிரி போதும்..ரூ.50,000 சம்பளத்தில் அரசு வேலை!

கோவை மக்களே, இந்திய ரிசர்வ் வங்கியில் (RBI) காலியாக உள்ள 650 Assistant (உதவியாளர்) பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு ஏதேனும் ஒரு துறையில் டிகிடி படித்திருந்தால் போதுமானது. சம்பளம் ரூ.58,514 வழங்கப்படும். இதற்கு விருப்பமுள்ளவர்கள் இந்த லிங்கை <
News March 1, 2026
கோவை: ரூ.12,000 செலுத்தினால் ரூ.40 லட்சம் கிடைக்கும்

தபால் நிலையத்தில் பொது வருங்கால வாய்ப்பு நிதி திட்டத்தில் (PPF) மாதம் ரூ.12,500 முதலீடு செய்தால், 15 ஆண்டுகளில் மொத்த முதலீடு ரூ.22.5 லட்சம் ஆக அதிகரித்து உங்கள் கைகளில் கிடைக்கும். மேலும், தற்போதைய 7.1% வட்டி விகிதத்துடன், காலாவதியானால் சுமார் ரூ.40.68 லட்சம் பெறலாம். பாதுகாப்பான நீண்டகால சேமிப்புக்கு ஏற்ற இந்த திட்டத்தில் சேர அருகிலுள்ள தபால் நிலையத்தை அணுகலாம்.


