News November 15, 2024
நாளை வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 1,374 வாக்குச் சாவடிகளிலும் நவ. 16,17, 23, 24 ல் வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம் நடைபெற உள்ளது என ஆட்சியர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார். 2025 ஜன.1ல் 18 வயது நிரம்பியோர் தங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்கலாம். தேசிய வாக்காளர் சேவை போர்ட்டல் (https://www.nvsp.in) (அல்லது) கைபேசி செயலி மூலம் வாக்காளர் பட்டியலில் சேர்க்கலாம்.
Similar News
News March 22, 2026
இராம்நாடு: வெளிநாட்டு கரன்சி பறிமுதல்

கருமொழி சோதனைச் சாவடி பகுதியில் தேர்தல் நிலை கண்காணிப்புக் குழு அலுவலர் ஹரிஹரசுதன் தலைமையில் சார்பு ஆய்வாளர் கலா, தலைமை காவலர்கள் கார்த்திக்குமார், மடோனா ஜோசி ஆகியோர் அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனையிட்டபோது, காரில் வந்த ராமநாதபுரம் சித்தார்கோட்டையைச் சேர்ந்த முகம்மது பாசில் என்பவரிடம் 10,000 மலேசிய ரிங்கிட் மற்றும் 52,000 இந்திய ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது
News March 22, 2026
பரமக்குடியில் 75 சவரன் தங்க நகைகள் பறிமுதல்

பரமக்குடி அருகே பார்த்திபனூரில் தேர்தல் பறக்கும்படை அதிகாரி ராமகிருஷ்ண பிரபு தலைமையிலான அதிகாரிகள் இன்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மணிநகர் பகுதியைச் சேர்ந்த சசிரேகா என்பவர் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வந்த ரூ.81 லட்சம் மதிப்புள்ள 75 சவரன் தங்க நகைகளை பறிமுதல் செய்தனர். பின்னர் அந்த நகைகளை கருவூலத்தில் ஒப்படைத்தனர்.
News March 22, 2026
பரமக்குடியில் 75 சவரன் தங்க நகைகள் பறிமுதல்

பரமக்குடி அருகே பார்த்திபனூரில் தேர்தல் பறக்கும்படை அதிகாரி ராமகிருஷ்ண பிரபு தலைமையிலான அதிகாரிகள் இன்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மணிநகர் பகுதியைச் சேர்ந்த சசிரேகா என்பவர் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வந்த ரூ.81 லட்சம் மதிப்புள்ள 75 சவரன் தங்க நகைகளை பறிமுதல் செய்தனர். பின்னர் அந்த நகைகளை கருவூலத்தில் ஒப்படைத்தனர்.


