News November 15, 2024
ஈசா வுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்த திட்டம்

இந்திய மாதர் தேசிய சம்மேளனம் தமிழ்நாடு மாநில குழு சார்பாக, மர்ம தேசமாக விளங்கும் கோவை ஈஷா அறக்கட்டளை ஆசிரமத்தில் நடப்பது என்ன எனவும், நீதிமன்ற கண்காணிப்பில் சிறப்பு விசாரணை நடத்த வேண்டும் என்றும், ஈசா மீது பதியப்பட்டுள்ள வழக்குகள், கைவிடப்பட்ட வழக்குகள் அனைத்தையும் மறு விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து வரும் 23ம் தேதி கோவையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவதாக இன்று திட்டமிட்டனர்.
Similar News
News March 12, 2026
கோயம்புத்தூரில் தவெகவினர் ஆர்ப்பாட்டம்

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் சாதிவாரி கணக்கெடுப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் அருகே இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பேசிய மாவட்டச் செயலாளர் சம்பத், கூட்டணி குறித்த ஊடக தகவல்கள் யூகமே என்றும், இதுகுறித்து தலைவர் விஜய் மட்டுமே இறுதி முடிவெடுப்பார் எனவும் தெரிவித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் திரளான தவெகவினர் கலந்து கொண்டனர்.
News March 12, 2026
கோயம்புத்தூரில் தவெகவினர் ஆர்ப்பாட்டம்

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் சாதிவாரி கணக்கெடுப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் அருகே இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பேசிய மாவட்டச் செயலாளர் சம்பத், கூட்டணி குறித்த ஊடக தகவல்கள் யூகமே என்றும், இதுகுறித்து தலைவர் விஜய் மட்டுமே இறுதி முடிவெடுப்பார் எனவும் தெரிவித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் திரளான தவெகவினர் கலந்து கொண்டனர்.
News March 12, 2026
கோயம்புத்தூரில் தவெகவினர் ஆர்ப்பாட்டம்

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் சாதிவாரி கணக்கெடுப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் அருகே இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பேசிய மாவட்டச் செயலாளர் சம்பத், கூட்டணி குறித்த ஊடக தகவல்கள் யூகமே என்றும், இதுகுறித்து தலைவர் விஜய் மட்டுமே இறுதி முடிவெடுப்பார் எனவும் தெரிவித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் திரளான தவெகவினர் கலந்து கொண்டனர்.


