News November 15, 2024
2ஆவது நாளாக அமலாக்கத்துறை சோதனை

பிரபல லாட்டரி அதிபர் மார்ட்டின் தொடர்புடைய இடங்களில் 2ஆவது நாளாக சோதனை நடைபெற்று வருகிறது. சென்னை மற்றும் போயஸ் தோட்டத்தில் உள்ள வீடு மற்றும் அலுவலகத்தில் சோதனை நடைபெற்று வருகிறது. ஏற்கனவே, மார்ட்டினுக்கு தொடர்புடைய ரூ.451 கோடி சொத்துகளை முடக்கிய நிலையில், தற்போது மீண்டும் சோதனை நடைபெறுகிறது. விதிகளை மீறி ரூ.910 கோடி வருவாய் ஈட்டியது தொடர்பாக வருமான வரித்துறையினர் ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.
Similar News
News March 7, 2026
சென்னை: கேஸ் விலை உயர்வு; மானியம் வரலையா?

சென்னை மக்களே.., நள்ளிரவில் கேஸ் விலை உயர்ந்துள்ளது. இந்நிலையில், கேஸ் மானியம் ரூ.300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர வேண்டுமா? அதற்கு இங்கு <
News March 7, 2026
சென்னையில் ரேஷன் பிரச்னையா..? உடனே CALL!

சென்னை மக்களே.., உங்களது ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்குதல், முகவரி மாற்றம் மற்றும் ரேஷன் கடை மீது எந்த வித புகார்கள் இருந்தாலும் 1967 (அ) 1800-425-5901 எனும் கட்டணமில்லா எண்ணை அழைத்து உங்களது புகாரை தெரிவிக்கலாம். ஏதேனும் முறைகேடு நடந்தாலும் சரியான ஆவணங்களுடன் உங்களது புகார்களை தெரிவிக்கலாம். உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க. யாருக்காவது உதவலாம்!
News March 7, 2026
சென்னையில் திடீரென கட்சி தாவிய த.வெ.க-வினர்

சென்னை தியாகராய நகர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட, 122 வது வார்டு, நந்தனம் பகுதியில் உள்ள எஸ்.எம். நகர் வாரிய குடியிருப்பு பகுதி இளைஞர்கள் நேற்று (மார்ச் 06), திடீரென தவெகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தனர். திமுக மாவட்ட செயலாளரும், மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினருமான மயிலை வேலு முன்னணியில் தங்களை திமுகவில் இணைத்துக் கொண்டனர். திமுக மாவட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.


