News November 15, 2024

பயிர் காப்பீட்டு தேதியை நீட்டிக்க கோரிக்கை

image

விளாத்திகுளம் கரிசல் பூமி விவசாய சங்க தலைவர் வரதராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில், மாவட்டத்தில் ராபி பருவ சாகுபடியாக உளுந்து, பாசி பயிர் செய்துள்ள விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு செய்ய இன்று(நவ.,15) கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் 50% பேர் இன்னும் பயிர்க் காப்பீடு செய்யாமல் உள்ளனர் எனவே பயிர்க் காப்பீடு செய்வதற்கான தேதியை இம்மாதம் முப்பதாம் தேதி வரை நீட்டிக்க கோரிக்கை வைத்துள்ளார்.

Similar News

News March 2, 2026

BREAKING சாத்தான்குளம் வழக்கில் தீர்ப்பு தேதி அறிவிப்பு

image

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த தந்தை ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் 2020-ம் ஆண்டு விசாரணைக்காக காவல் துறையால் அழைத்துச் சென்ற போது காவலர்கள் தாக்கியதில் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இந்த வழக்கு மதுரை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. 5 ஆண்டுக்கு மேலாக நடக்கு இந்தவழக்கில் மார்ச்.23 அன்று நீதிபதி முத்துக்குமரன் தீர்ப்பு வழங்க உள்ளார்.

News March 2, 2026

தூத்துக்குடி: சொத்து பத்திரம் இனி உங்க போனில்

image

தூத்துக்குடி மக்களே, இங்கு <>க்ளிக் செய்து<<>> தமிழக அரசின் TNREGINET செயலியை உங்க போனில் Install பண்ணி ஐ.டி உருவாக்குங்க.. அதில் மின்னணு சேவைகள் > சான்றளிக்கப்பட்ட நகல் > தேடுதல் சென்று பத்திரம் எண், ஆண்டு பதிவிடுங்க.. அவ்வளவுதான் CC கோரிக்கை பட்டியலில் டிஜிட்டல் கையொப்பமிட்ட நகல் பத்திரத்தை பெற்று கொள்ளலாம். இந்த தகவலை மற்றவர்களும் தெரிஞ்சுக்க Share பண்ணுங்க…

News March 2, 2026

தூத்துக்குடி: G Pay / PhonePe / Paytm பயன்படுத்துவோர் கவனத்திற்கு!

image

தூத்துக்குடி மக்களே, இன்றைய டிஜிட்டல் காலத்தில் செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனை பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800 419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!

error: Content is protected !!