News November 15, 2024

17 ஆயிரத்து 986 மனுக்கள் மீது நடவடிக்கை: அமைச்சர்

image

நிதி மற்றும் காலநிலை துறை அமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று நாகர்கோவிலில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது, மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்கள் கன்னியாகுமரி மாவட்டத்தில் 38 முகாம்கள் நடைபெற்றுள்ளது. இதில் 25,186 மனுக்கள் பெறப்பட்டு அதில் 17 ஆயிரத்தி 986 மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு உத்தரவுகள் மற்றும் பயன்கள் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது என்றார்.

Similar News

News August 8, 2025

சுதந்திர தின விழா – குமரியில் 95 ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டம்

image

சுதந்திர தின விழாவை அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 95 கிராம ஊராட்சிகளில் கிராம சபை கூட்டங்கள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. கிராம மக்கள் பங்கேற்கும் வகையில் இடம் மற்றும் நேரத்தை கிராம ஊராட்சி முன்கூட்டியே தெரிவித்து ஊராட்சியின் பொது நிதியிலிருந்து மேற்கொள்ளப்பட்ட செலவின அறிக்கை விவரங்களை கூட்டத்தில் படித்துக் காட்டி ஒப்புதல் பெற வேண்டும் என்று அரசு தெரிவித்துள்ளது.

News August 8, 2025

சுதந்திர தின விழா – குமரியில் 95 ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டம்

image

சுதந்திர தின விழாவை அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 95 கிராம ஊராட்சிகளில் கிராம சபை கூட்டங்கள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. கிராம மக்கள் பங்கேற்கும் வகையில் இடம் மற்றும் நேரத்தை கிராம ஊராட்சி முன்கூட்டியே தெரிவித்து ஊராட்சியின் பொது நிதியிலிருந்து மேற்கொள்ளப்பட்ட செலவின அறிக்கை விவரங்களை கூட்டத்தில் படித்துக் காட்டி ஒப்புதல் பெற வேண்டும் என்று அரசு தெரிவித்துள்ளது.

News August 8, 2025

குமரி: பட்டதாரிகள் கவனத்திற்கு..201 அதிகாரி வேலை..!

image

UPSC வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள Assistant Director (Systems), Enforcement Officer/ Accounts Officer உள்ளிட்ட 201 பதவிகளுக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏதாவது ஒரு டிகிரி படித்தவர்கள் வரும் ஆகஸ்ட் 18ம் தேதிக்குள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம். <>இங்கே க்ளிக்<<>> செய்து விண்ணப்பித்து நீங்களும் மத்திய அரசு அதிகாரி ஆகுங்கள். #SHARE பண்ணுங்க

error: Content is protected !!