News November 15, 2024
கடலூர் மாவட்ட மக்களுக்கு நற்செய்தி

கடலூர் மாவட்ட ஆட்சியர் ஆதித்யா செந்தில் குமார் பிறந்து 15 ஆண்டுகள் ஆன குழந்தைகளுக்கு பிறப்பு சான்றிதழ் பெறாதவர்கள் தற்போது அரசு அறிவித்திருக்கும் பிறப்பு இறப்பு விதிகளை திருத்தி 1-1-2020 முதல் டிச.31ஆம் தேதி வரை 5 ஆண்டுகள் பதிந்து பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவித்திருந்தது. வரும் டிச. 31ஆம் தேதி கடைசி நாளாகும். இதை பயன்படுத்திகொள்ள அறிவுறுத்தியுள்ளது.
Similar News
News August 19, 2025
கடலூர்: நெருங்கும் கடைசி தேதி; APPLY NOW!

கடலூர் மாவட்டத்தில் காலியாக கிராம உதவியாளர் பணியிடங்களின் தாலுகா வாரியான எண்ணிக்கை:
திட்டக்குடி – 10
காட்டுமன்னார்கோயில் – 09
விருதாச்சலம் – 12
புவனகிரி – 03
சிதம்பரம் – 13
ஸ்ரீமுஷ்ணம் – 01
சம்பளம்: ரூ.11,100/- முதல் ரூ.35,100/-
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஆகஸ்ட் 30. SHARE NOW!!
News August 19, 2025
கடலூரில் புயல் எச்சரிக்கை கூண்டு

வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழ்நாட்டில் கடலூர் உட்பட சென்னை, நாகப்பட்டினம், எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி ஆகிய 9 துறைமுகங்களில், 1 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்ற வானிலை மையம் (ஆகஸ்ட் 18) அறிவுறுத்தியுள்ளது.
News August 19, 2025
கடலூர்: பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு அறிவிப்பு

பேரறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு வரும் செப்.2 அன்று பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி கடலூர் ஒன்றிய ஆசிரியர் கல்வி நிறுவனத்தில் நடைபெறவுள்ளது. இதற்கு பள்ளி மாணவர்கள் தலைமை ஆசிரியர்கள் மூலமாகவோ, கல்லூரி மாணவர்கள் முதல்வர்கள் மூலமாகவோ அல்லது tdadcuddalore@gmail.com என்ற மின்னஞ்சலில் நேரடியாகவோ விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார். SHARE NOW!!