News November 15, 2024
கடலூர் மாவட்ட மக்களுக்கு நற்செய்தி

கடலூர் மாவட்ட ஆட்சியர் ஆதித்யா செந்தில் குமார் பிறந்து 15 ஆண்டுகள் ஆன குழந்தைகளுக்கு பிறப்பு சான்றிதழ் பெறாதவர்கள் தற்போது அரசு அறிவித்திருக்கும் பிறப்பு இறப்பு விதிகளை திருத்தி 1-1-2020 முதல் டிச.31ஆம் தேதி வரை 5 ஆண்டுகள் பதிந்து பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவித்திருந்தது. வரும் டிச. 31ஆம் தேதி கடைசி நாளாகும். இதை பயன்படுத்திகொள்ள அறிவுறுத்தியுள்ளது.
Similar News
News March 6, 2026
கடலூர்: சிலிண்டர் மானியம் வருதா? CHECK IT

கூகுளில்<
News March 6, 2026
புதிய நியாய விலை கடைகள் திறந்து வைப்பு

கடலூர் மாவட்டம், தீர்த்தனகிரி ஊராட்சி கருவேப்பம்பாடி கிராமத்தில் நியாய விலை கடை இன்று திறந்து வைக்கப்பட்டது. இதனை குறிஞ்சிப்பாடி திமுக ஒன்றிய செயலாளர் சிவக்குமார் திறந்து வைத்தார். உடன் துறை சார்ந்த அதிகாரிகள், ஊராட்சி மன்ற நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள், திமுக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதேபோல அம்பலவாணன்பேட்டை, பெத்தநாயக்கன்குப்பம் உள்ளிட்ட பகுதிகளிலும் நியாய விலை கடை திறக்கப்பட்டது.
News March 6, 2026
கடலூர் மக்களே… இன்று இதை மறக்காதீங்க!

கடலூர் மக்களே இன்று காலை 8.24 மணிக்கு கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு சனி பகவான் பெயர்ச்சி அடைந்துள்ளார். எனவே இன்று மாலை 5.30 மணிக்குள் அருகிலுள்ள கோயிலிக்கு சென்று சனி பகவானுக்கு நல்லெண்ணெய் தீபமேற்றி வழிபட்டு சாப்பாடு, தண்ணீர், பழச்சாறு, செருப்பு, குடை ஆகியவற்றை தானமாக வழங்கினால் வாழ்வில் சுபிட்சம் உண்டாகும் என நம்பிக்கை! மறக்காமல் இதனை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!


