News November 15, 2024
நிலத்துக்கு அரசு வழங்கும் மிதிப்பு குறைவு: குமுறும் மக்கள்

வளத்தூர் கிராமத்தில், பரந்தூர் விமான நிலையத் திட்டத்திற்கு கையகப்படுத்தப்பட உள்ள நிலங்களுக்கு அரசு அளிக்கும் மதிப்பை நிலம் உரிமையாளரிடம் விமான நிலையத் திட்ட நிலமெடுப்பு அதிகாரிகள் தெரியப்படுத்தி வருகின்றனர். நிலம் கையகப்படுத்தப்பட உள்ள கிராமங்களில், நிலங்களின் உரிமையாளர்களிடம் அரசு வழங்கப்பட உள்ள நிலத்திற்கான மதிப்பு மிகவும் குறைவு என கிராம மக்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.
Similar News
News March 5, 2026
காஞ்சிபுரம் மக்களே இனி ஆன்லைனில் பட்டா!

பட்டா, சிட்டா ஆன்லைனில் பெற அரசின் இந்த இணையதளத்திற்கு செல்லுங்கள். பட்டா, சிட்டா நில அளவைப் பதிவேடு ஆப்ஷனை<
News March 5, 2026
காஞ்சிபுரம்: ரயில்வேயில் 5349 காலியிடங்கள் ; தேர்வு கிடையாது!

காஞ்சிபுரம் மாவட்ட மக்களே.., மேற்கு ரயில்வே துறையில் காலியாக உள்ள 5349 காலியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 10th அல்லது ஐடிஐ படித்திருந்தாலே போதுமானது. பல்வேறு பணிகளுக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கான எந்த ஒரு தனித் தேர்வும் எழுதத் தேவையில்லை. விருப்பமுள்ளவர்கள் வருகிற மார்ச் 23ஆம் தேதிக்குள் இங்கே <
News March 5, 2026
காஞ்சிபுரம் கலெக்டர் நடவடிக்கை!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் தேசிய நுகர்வோர் கூட்டுறவு கூட்டமைப்பு நடத்தும் நெல் கொள்முதல் மையத்தில் நெல் விற்ற விவசாயிகளுக்கு பணம் வழங்க தாமதமானதாக புகார் எழுந்தது. இதையடுத்து மாவட்ட கலெக்டர் விசாரணை நடத்தி, நிலுவைத் தொகை வழங்கும்வரை அந்த அமைப்புக்கு நெல் கொள்முதல் செய்ய தடை விதித்து நடவடிக்கை எடுத்தார். இதனால் விவசாயிகளுக்கு விரைவில் பணம் வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.


