News November 14, 2024

மதுரை மாவட்டத்தில் இரவு ரோந்து காவலர்கள் எண் வெளியீடு

image

மதுரை மாவட்டத்தில் புறநகர் பகுதியில் உள்ள காவல் சரகங்களான மேலூர், உசிலம்பட்டி, சோழவந்தான், திருமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று (14.11.2024) இரவு 10.00 மணி முதல் காலை 06.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மதுரை மாவட்ட காவல்துறை நிர்வாகம் வெளியிட்டுள்ளது. பொதுமக்கள் தங்கள் தேவைக்கு இதில் குறிப்பிட்டுள்ள எண்களை அழைக்கலாம்.

Similar News

News March 14, 2026

மதுரை: 1,317 கிராமங்களுக்கு 5 நாட்கள் குடிநீர் கட்..!

image

மதுரை மாவட்­டத்­தின் பல்­வேறு பகுதிகளில் காவிரி கூட்டு குடிநீர் குழாயில் பழுத­டைந்துள்ள 130 மீட்­டர் நீளமுள்ள குழாய்களை மாற்­றிய­மைக்­கும் பணி நிறை­வுற்று, அதனை இணைக்கும் பணிகள் நடைபெ­ற­வுள்­ளதால் 1,317 கிராமங்களில் ( மாவட்டம் முழுவதும் ) குடிநீர் நிறுத்தப்படுகிறது. இன்று (மார்ச்.14) முதல் (மார்ச்.18) வரை 5 நாட்களுக்கு குடிநீர் விநி­யோகம் இருக்காது. பொதுமக்கள் மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுங்கள்.

News March 14, 2026

மதுரை: 1,317 கிராமங்களுக்கு 5 நாட்கள் குடிநீர் கட்..!

image

மதுரை மாவட்­டத்­தின் பல்­வேறு பகுதிகளில் காவிரி கூட்டு குடிநீர் குழாயில் பழுத­டைந்துள்ள 130 மீட்­டர் நீளமுள்ள குழாய்களை மாற்­றிய­மைக்­கும் பணி நிறை­வுற்று, அதனை இணைக்கும் பணிகள் நடைபெ­ற­வுள்­ளதால் 1,317 கிராமங்களில் ( மாவட்டம் முழுவதும் ) குடிநீர் நிறுத்தப்படுகிறது. இன்று (மார்ச்.14) முதல் (மார்ச்.18) வரை 5 நாட்களுக்கு குடிநீர் விநி­யோகம் இருக்காது. பொதுமக்கள் மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுங்கள்.

News March 14, 2026

மதுரை: 1,317 கிராமங்களுக்கு 5 நாட்கள் குடிநீர் கட்..!

image

மதுரை மாவட்­டத்­தின் பல்­வேறு பகுதிகளில் காவிரி கூட்டு குடிநீர் குழாயில் பழுத­டைந்துள்ள 130 மீட்­டர் நீளமுள்ள குழாய்களை மாற்­றிய­மைக்­கும் பணி நிறை­வுற்று, அதனை இணைக்கும் பணிகள் நடைபெ­ற­வுள்­ளதால் 1,317 கிராமங்களில் ( மாவட்டம் முழுவதும் ) குடிநீர் நிறுத்தப்படுகிறது. இன்று (மார்ச்.14) முதல் (மார்ச்.18) வரை 5 நாட்களுக்கு குடிநீர் விநி­யோகம் இருக்காது. பொதுமக்கள் மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுங்கள்.

error: Content is protected !!