News March 20, 2024
ஏர்வாடி அருகே 5 லட்சம் பணம் பறிமுதல்

கீழக்கரையை சேர்ந்த ஷியாம் பிரகாஷ் என்பவர் ஏர்வாடியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் அடகு வைக்கப்பட்ட தனது நகையை திருப்புவதற்காக இன்று ரூ.5லட்சத்தை எடுத்துக் கொண்டு ஏர்வாடிக்கு காரில் சென்றார். அப்போது அந்தப் பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்த பறக்கும் படையினர் சோதனையிட்டதில் உரிய ஆவணங்கள் இல்லாததால் ரூ.5 லட்சத்தை பறிமுதல் செய்து கருவூலத்தில் ஒப்படைத்தனர்.
Similar News
News October 25, 2025
ராமநாதபுரம்: பீஸ் இல்லாமல் வக்கீல் வேண்டுமா?

ராமநாதபுரம் மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது.இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம்
1.ராமநாதபுர மாவட்ட இலவச சட்ட உதவி மையம்: 04567-230444
2. தமிழ்நாடு அவசர உதவி: 044-25342441
3. Toll Free 1800 4252 441
4.சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126
4.உயர் நீதிமன்ற மதுரை கிளை: 0452-2433756
நல்ல தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
News October 25, 2025
கேஸ் சிலிண்டர் பயன்படுத்துவோர் கவனத்திற்கு

ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் வரும் (அக்.27) மதியம் 3 மணிக்கு, சமையல் எரிவாயு விநியோக குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு தலைமையில் எண்ணெய் நிறுவன அதிகாரிகள் மற்றும் எரிவாயு முகவர்கள் பங்கேற்கின்றனர். ராமநாதபுரம், ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை, பரமக்குடி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் தங்கள் குறைகளை தெரிவித்து பயன்பெறலாம்.
News October 25, 2025
ராமநாதபுரம்: VOTERIDக்கு வந்த புது அப்டேட்! செக் பண்ணுங்க!

ராமநாதபுரம் மக்களே, உங்க VOTERID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTERID புத்தம் புதசா மாத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்கங்க .
1.<
2. 1-ஐ தேர்ந்தெடுங்க.
3. உங்க VOTERID எண்ணை பதிவிடுங்க
உங்க போனுக்கே VOTERID வந்துடும். இனிமே நீங்க VOTE போட கார்டு கைல கொண்டு போக வேண்டிய அவசியமில்லை.மற்றவர்களுக்கு தெரிய SHARE பண்ணுங்க.


